பிகிதி(பஞ்சாப்):பாஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த சுர்ஜித்சிங் அண்மையில் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலையானார். இந்நிலையில் இந்திய அரசு மீது குற்றம் சாட்டி பேட்டி அளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியது: 1968-ம் ஆண்டில் எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் என்னிடம் அதிக ஆசை
நாட்டுக்காக எனது வாழ்க்கையையே தியாகம் செய்தேன். ஆனால் நான் சிறையில் அடைக்கப்பட்ட பின், இந்திய அரசு என்னையும், எனது குடும்பத்தையும் கைவிட்டு விட்டது. பஞ்சாபைச் சேர்ந்த மேலும் 20 பேர் லாகூர் சிறையில் இப்போதும் உள்ளனர். இவர்களில் பாதி பேர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக