திங்கள், ஆகஸ்ட் 27, 2012

ரெயில் தண்டவாளத்தில் குண்டு: சங்க்பரிவார்களை விசாரிக்காமல் தலித் அமைப்புகளை குறிவைக்கும் போலீஸ் !

kerala - Bomb on rail routeகோட்டயம்(கேரளா):கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் வெல்லூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் டைம்பாம்ப் வைத்த குற்றவாளியை தப்பிக்க உதவிய சங்க்பரிவார பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான யுவமோர்ச்சாவின் உள்ளூர் தலைவரை விசாரிக்காமல் தலித் அமைப்புகளை குறிவைத்து கேரள போலீஸ் விசாரணையை மேற்கொண்டுள்ளது. ரெயில்வே தண்டவாளத்தில் டைம்பாம் வைத்த வழக்கில் முதல் குற்றவாளியான

அஸ்ஸாம் வன்முறை நீடிக்கிறது: அகதிகளுக்கு உதவிய 3 பேரை கொலைச் செய்த போடோ பயங்கரவாதிகள் !

Assam flares up again - 3 killed bodo's attackபுதுடெல்லி:சற்று இடைவேளைக்குப் பிறகு போடோ பயங்கரவாதிகளின் தொடர்ச்சியான தாக்குதல் அரங்கேறும் அஸ்ஸாமில் ஞாயிற்றுக்கிழமை(நேற்று) மேலும் நான்குபேர் பலியானார்கள். ஏற்கனவே சனிக்கிழமை(நேற்று முன்தினம்) 5 பேர் கொல்லப்பட்டனர். சொந்த கிராமங்களில் இருந்து உயிரை காப்பாற்ற ஓடிய முஸ்லிம்கள் வீடுகளுக்கு திரும்புவதை தடுக்க போடோக்கள் வன்முறை வெறியாட்டத்தை

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி உண்ணும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பின் பின் மறைந்துள்ள 'பகீர்' தகவல்கள் !

யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்' என்று பழமொழி உண்டு. அதே பழமொழி, இப்போது மாடு மற்றும் பன்றிக்கும் பொருந்துகிறது. இதுவரை பால், இறைச்சி, தோல், சாணம் ஆகியவற்றுக்கு மாடுகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிதாக அதன் எலும்பு பவுடர்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களில் கணிசமாக

சுரங்க முறைகேடு குறித்து சுஷ்மாவுடன் எப்போது வேண்டுமானாலும் விவாதிக்க தயார்: திக்விஜய் சிங் !

சுரங்க முறைகேடு குறித்து சுஷ்மாவுடன் எப்போது வேண்டுமானாலும் விவாதிக்க தயார்: திக்விஜய் சிங்நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜூடன் எந்த நேரத்தில் வேண்டுமானாலும், எந்த இடத்தில் வேண்டுமானாலும் விவாதம் நடத்தத் தயார் என காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மக்களவை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், சுஷ்மா இவ்விவகாரம் பற்றி மக்களவையில் விவாதம் நடத்தவேண்டும். சுஷ்மாவுடன் விவாதம்

கப்பல் - விமானங்களை உள்ளே இழுக்கும் மர்ம பெர்முடா கடலில் பறக்கவிட்ட புறாக்கள் மாயம் !

 இடையே அட்லாண்டிக் கடலில் பெர்முடா டிரையாங்கிள் என்ற மர்ம கடல் பகுதி உள்ளது. இது மியாமி, பெர்முடா மற்றும் பெட்ரோரிகோ பகுதிகளை உள்ளடக்கியது. பெர்முடா பகுதிக்குள் பயணம் செய்யும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் திடீரென மாயமாகி வருகின்றன. இங்கு அவை உள்ளிழுக்கப்படுவதாக கூறப்படுகிறது. 
அப்பகுதியில் பறக்கும் பறவைகளும் காணாமல் போகின்றன. ஏனெனில் இங்கு அளவுக்கு அதிகமான பேய் மழை, சூரிய சக்தியின் தாக்கம் மற்றும் ஈர்ப்பு விசையும் காரணம் என கருதப்படுகிறது

நிலவில் முதன் முதலில் கால்பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம் !

First man on moon Neil Armstrong deadவாஷிங்டன்:நிலவில் முதன் முதலில் கால்பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் மரணமடைந்தார். அவருக்கு வயது 82 ஆகும். இதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்ட நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கு கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி அறுவை சிகிட்சை நடந்தது. இதன் பிறகும் அவருக்கு உடல்நலன் சீரடையவில்லை. 1969-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி நீல் ஆம்ஸ்ட்ராங் அப்போல்லோ-11 விண்கலத்தில் சென்று சந்திரனில்

சுப்ரமணிய சுவாமிக்கு பிரதமர் ஆக ஆசையாம் !

Subramanian Swamyசட்னா(ம.பி):அரசியல் கோமாளியாகவும், பாசிச சங்க்பரிவாரங்களின் கைக்கூலியாகவும் வலம் வரும் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமிக்கு பிரதமர் ஆகும் ஆசை வந்துள்ளது. இதனை அவரே தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சட்னாவில் செய்தியாளர்கள் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடிக்கு பிரதமர் ஆக தகுதியுள்ளதா? என கேள்வி எழுப்பியபொழுது பதிலளிக்கையில், “ஏராளமான நல்ல பணிகளை(???) செய்துள்ள ஒரு மோடி ஒரு போராளி(???) என்றும்

அஸ்ஸாம்:இனக்கலவரங்களில் பலியானவர்களில் பெரும்பாலோர் பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்கள் !

Muslims and Tribes were most killed assam ethnic riotsபுதுடெல்லி:அஸ்ஸாம் நிகழ்ந்த இனக் கலவரங்களில் பழங்குடியினரும், முஸ்லிம்களும் அதிகமாக கொலைச் செய்யப்பட்டுள்ளனர். 1993-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த ஐந்து இனக்கலவரங்களில் 303 பழங்குடியினரும், 197 முஸ்லிம்களும், 95 போடோக்களும் கொலைச் செய்யப்பட்டுள்ளனர். அஸ்ஸாம் அரசின் புள்ளிவிபரங்களை அவுட் லுக் பத்திரிகை

நீதிபதிகள் நாட்டை ஆளத் தேவையில்லை – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி !

CJI- Judges should not rule nationபுதுடெல்லி:நாட்டை ஆள்வதும், கொள்கைகளை வகுப்பதும் நீதிபதிகளின் வேலையில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஹெச்.கபாடியா தெரிவித்துள்ளார்.டெல்லியில் உள்ள இந்தியா இண்டர்நேசனல் செண்டரில் நேற்று(சனிக்கிழமை) நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு “Jurisprudence of Constitutional Structure” (அரசியல் சாசன கட்டமைப்பின் சட்டவியல்) என்ற தலைப்பில் எஸ்.ஹெச்.கபாடியா

சனி, ஆகஸ்ட் 25, 2012

தி.மு.க.வுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே தொன்று தொட்டு உறவு: எஸ்.டி.பி.ஐ நடத்திய பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு !

தி.மு.க.வுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே தொன்று தொட்டு உறவு: மு.க.ஸ்டாலின் பேச்சுஇந்திய சமூக ஜனநாயக கட்சி (எஸ்.டி.பி.ஐ.) சார்பில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் நேற்று இரவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெக்லான் பாகவி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் எஸ்.எம்.ரபீக் அகமது, துணைத்தலைவர் ஏ.பிலால் ஹாஜியார், செயலாளர்கள் கே.சையது இப்ராகீம், ஜி.அப்துல் சத்தார், வி.எம்.அபுதாகீர், ஏ.செய்யது

17 வயது மாணவியை பட்டப்பகலில் கற்பழித்த ராணுவ வீரர்களுக்கு ஆயுள்தண்டனை !

 இந்திய ராணுவத்தில் அதிகாரிகளாக பணிபுரிந்த ஹர்பிரீத்சிங் மற்றும் சத்தியேந்தர் சிங். இவர்கள் இருவரும் ஜனாதிபதியின் பாதுகாவலர்களாக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் இருவரும் டெல்லி புத்தா ஜெந்தி பூங்காவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரை பட்டப்பகலில் கற்பழித்தனர். அங்கிருந்தவர்கள் மாணவியை காப்பாற்ற முயன்றனர். ஆனால், ஆஜானுபாகு தோற்றம் கொண்டிருந்த

முடிந்தால் ராஜினாமா செய்து பாருங்கள். பாரதிய ஜனதாவுக்கு காங்கிரஸ் சவால் !

பா.ஜ.,- எம்.பி.,க்கள், ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்ய விரும்பினால், தாராளமாகச் செய்யலாம்,'' என, காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய்சிங் கூறியுள்ளார்.நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக, பார்லிமென்ட் கூட்டத் தொடரை நடக்க விடாமல், பா.ஜ., கட்சியினர் முடக்கி வருகின்றனர். 
இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த,

நார்வே: 77 பேரைக் கொன்ற பயங்கரவாதி பிரெய்விக்குக்கு 21 ஆண்டுகள் சிறை . . .

நார்வேயில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 77 பேரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதி   அந்துர்ஸ் பெஹ்ரிங் பிரெய்விக்குக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கவில்லை எனக் கூறியுள்ள நார்வே நீதிமன்றம் அவருக்கு 21 ஆண்டு கால சிறை தண்டனையை விதித்துள்ளது.
பிரெய்விக் மனநலம் சரியில்லாதவர் என்று நீதிமன்றம் தீர்பளிக்க வேண்டும் என்று அரச தரப்பு கோரியது. அந்த கோரிக்கை ஏற்கப்பட்டிருந்தால், உயர் பாதுகாப்பு கொண்டு மன நல சிறைப் பிரிவுக்கு அவர்

யாசர் அராபத் உடலை வெளியே எடுத்து பரிசோதிக்க சுவிஸ் ஆய்வகம் முடிவு !

பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத், "பொலோனியம்' என்ற, விஷம் வைத்து கொள்ளப்பட்டாரா, என்பது குறித்து, சுவிட்சர்லாந்து நாட்டு ஆய்வகம், பரிசோதனை செய்ய உள்ளது.பாலஸ்தீன விடுதலைக்காக, 40 ஆண்டு காலம் போராடியவர் யாசர் அராபத். இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனத்தை முற்றுகையிட்டிருந்த நிலையில், 75 வயதான அராபத் நோய்வாய்ப்பட்டதால் அவர் பிரான்ஸ் நாட்டு விமானம் மூலம் பாரிசுக்கு அழைத்து செல்லப்பட்டார். கடந்த 2004ம் ஆண்டு நவம்பர்

பிறந்த குழந்தை பேசியதாக வதந்தி: 4000 குழந்தைகளை பழிவாங்கும் எனவும் பீதி !

 Child Rumour Rocks Krishnagiri District கிருஷ்ணகிரி: பிறந்த குழந்தை பேசியதாகவும் 4 ஆயிரம் பேரை பழிவாங்குவேன் என்று அந்த குழந்தை தெரிவித்ததாகவும் வதந்தி பரவியதால் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பரபரப்பு கிளம்பியுள்ளது. இதனால் பீதி அடைந்துள்ள பொதுமக்கள் தங்களின் குழந்தைகளை பாதுகாக்க பரிகாரபூஜைகளை செய்யத் தொடங்கியுள்ளனர். எஸ்.எம்.எஸ் மூலம் வதந்தி பரப்புவதும், பீதியை கிளப்புவதும் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. வட கிழக்கு இந்தியர்களுக்கு எதிரான எஸ்.எம்.எஸ்

ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரத்தை சேர்க்கக் கோரும் மனுக்களை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட் !

டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சேர்க்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் ப.சிதம்பரத்துக்கு நிம்மதி கிடைத்துள்ளது.ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர்களாக இருந்த ஆ. ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் ராஜினாமா செய்தனர். இந்த வழக்கில் ப. சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரி ஜனதா கட்சித் தலைவர்

வடகிழக்கு மாநிலத்தவர்களை பீதியில் ஆழ்த்திய பிரச்சாரம்: ஹிந்துத்துவா தீவிரவாத இணையதளங்களுக்கு தடை !

CAG raps atomic authority for sleeping over nuclear safetyபுதுடெல்லி:வடகிழக்கு மாநிலத்து மக்களை பீதியில் ஆழ்த்தி அவர்கள் கூட்டமாக வெளியேறக் காரணமான வதந்தி செய்திகளின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாத இணையதளங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு தடைச்செய்த 20 சதவீத இணையதளங்களும் ஹிந்துத்துவா தீவிரவாத குழுக்களுக்கு சொந்தமானவை என்று டைம்ஸ் ஆஃப் நாளிதழ் கூறுகிறது. துவக்கத்தில் சோஷியல் நெட்வர்கிங் இணையதளங்கள்

அதிகாரம் ஏதும் இல்லாத அணுசக்தி கண்காணிப்பு ஆணையம்! – சி.ஏ.ஜி அறிக்கை சாடல் !

CAG raps atomic authority for sleeping over nuclear safetyபுதுடெல்லி:மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள எக்ஸ்-ரே இயந்திரத்தில் உள்ள கதிரியக்கப் பொருட்களை முறைப்படுத்துவதில் இருந்து – அணுமின் நிலையங்கள் வரை – அணு சக்தியோடு சம்மந்தப்பட்ட அனைத்து விவகாரங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்யவதற்காக உருவாக்கப்பட்ட அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையம் மத்திய அரசின் ஒரு கீழ்-அலுவலகம் போல செயல்படுவதாக தணிக்கை அறிக்கை

சைபர் செக்யூரிட்டி ஏஜன்சி என்ற அமைப்பே கிடையாது: ஊடகங்களின் பொய் அம்பலம் !

DEU Brauchtum Liebe Brueckeதிருவனந்தபுரம்:சைபர் செக்யூரிட்டி ஏஜன்சி என்ற பெயரில் இந்தியாவில் எவ்வித அரசு உளவுத்துறை அமைப்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் அஸ்ஸாம் மாநில மக்களுக்கு எதிராக எஸ்.எம்.எஸ் மூலம் வதந்தி செய்திகளை பரப்பி பீதியூட்டியது பாப்புலர் ஃப்ரண்டும், பங்களாதேஷின் ஹூஜி அமைப்பும் தான் என்று செய்தியை பரப்புரைச்

வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

அருகில் உள்ள எதிரிக்கு’ ஈரானின் மிரட்டல்: “உங்கள் எல்லைக்கே வருவோம் !

ஈரானிய ஜனாதிபதி நேற்று (செவ்வாய்கிழமை) குறுகிய தொலைவு தரையில் இருந்து தரைக்கு ஏவும் பாலஸ்டிக் ஏவுகணை (short-range surface-to-surface ballistic missiles) பற்றி பிரஸ்தாபித்திருப்பது, இஸ்ரேலுக்கு விடுத்துள்ள மறைமுக எச்சரிக்கை என்றே கருதப்படுகிறது. பொதுவாக ஈரான் தம்மிடமுள்ள சென்சிடிவ் ஆயுதங்கள் பற்றி வாய்