திங்கள், ஆகஸ்ட் 27, 2012
ரெயில் தண்டவாளத்தில் குண்டு: சங்க்பரிவார்களை விசாரிக்காமல் தலித் அமைப்புகளை குறிவைக்கும் போலீஸ் !
அஸ்ஸாம் வன்முறை நீடிக்கிறது: அகதிகளுக்கு உதவிய 3 பேரை கொலைச் செய்த போடோ பயங்கரவாதிகள் !
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி உண்ணும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பின் பின் மறைந்துள்ள 'பகீர்' தகவல்கள் !
சுரங்க முறைகேடு குறித்து சுஷ்மாவுடன் எப்போது வேண்டுமானாலும் விவாதிக்க தயார்: திக்விஜய் சிங் !
கப்பல் - விமானங்களை உள்ளே இழுக்கும் மர்ம பெர்முடா கடலில் பறக்கவிட்ட புறாக்கள் மாயம் !
இடையே அட்லாண்டிக் கடலில் பெர்முடா டிரையாங்கிள் என்ற மர்ம கடல் பகுதி உள்ளது. இது மியாமி, பெர்முடா மற்றும் பெட்ரோரிகோ பகுதிகளை உள்ளடக்கியது. பெர்முடா பகுதிக்குள் பயணம் செய்யும் கப்பல்கள் மற்றும் விமானங்கள் திடீரென மாயமாகி வருகின்றன. இங்கு அவை உள்ளிழுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
நிலவில் முதன் முதலில் கால்பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம் !
சுப்ரமணிய சுவாமிக்கு பிரதமர் ஆக ஆசையாம் !
அஸ்ஸாம்:இனக்கலவரங்களில் பலியானவர்களில் பெரும்பாலோர் பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்கள் !
நீதிபதிகள் நாட்டை ஆளத் தேவையில்லை – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி !
சனி, ஆகஸ்ட் 25, 2012
தி.மு.க.வுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே தொன்று தொட்டு உறவு: எஸ்.டி.பி.ஐ நடத்திய பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு !
17 வயது மாணவியை பட்டப்பகலில் கற்பழித்த ராணுவ வீரர்களுக்கு ஆயுள்தண்டனை !
இந்திய ராணுவத்தில் அதிகாரிகளாக பணிபுரிந்த ஹர்பிரீத்சிங் மற்றும் சத்தியேந்தர் சிங். இவர்கள் இருவரும் ஜனாதிபதியின் பாதுகாவலர்களாக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் இருவரும் டெல்லி புத்தா ஜெந்தி பூங்காவில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரை பட்டப்பகலில் கற்பழித்தனர். அங்கிருந்தவர்கள் மாணவியை காப்பாற்ற முயன்றனர். ஆனால், ஆஜானுபாகு தோற்றம் கொண்டிருந்த
முடிந்தால் ராஜினாமா செய்து பாருங்கள். பாரதிய ஜனதாவுக்கு காங்கிரஸ் சவால் !
இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த,
நார்வே: 77 பேரைக் கொன்ற பயங்கரவாதி பிரெய்விக்குக்கு 21 ஆண்டுகள் சிறை . . .
பிரெய்விக் மனநலம் சரியில்லாதவர் என்று நீதிமன்றம் தீர்பளிக்க வேண்டும் என்று அரச தரப்பு கோரியது. அந்த கோரிக்கை ஏற்கப்பட்டிருந்தால், உயர் பாதுகாப்பு கொண்டு மன நல சிறைப் பிரிவுக்கு அவர்
யாசர் அராபத் உடலை வெளியே எடுத்து பரிசோதிக்க சுவிஸ் ஆய்வகம் முடிவு !
பிறந்த குழந்தை பேசியதாக வதந்தி: 4000 குழந்தைகளை பழிவாங்கும் எனவும் பீதி !
ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரத்தை சேர்க்கக் கோரும் மனுக்களை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட் !
வடகிழக்கு மாநிலத்தவர்களை பீதியில் ஆழ்த்திய பிரச்சாரம்: ஹிந்துத்துவா தீவிரவாத இணையதளங்களுக்கு தடை !
அதிகாரம் ஏதும் இல்லாத அணுசக்தி கண்காணிப்பு ஆணையம்! – சி.ஏ.ஜி அறிக்கை சாடல் !
சைபர் செக்யூரிட்டி ஏஜன்சி என்ற அமைப்பே கிடையாது: ஊடகங்களின் பொய் அம்பலம் !
வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012
அருகில் உள்ள எதிரிக்கு’ ஈரானின் மிரட்டல்: “உங்கள் எல்லைக்கே வருவோம் !
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)