காவல்துறை அதிகாரிகள் மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், டிசம்பர் 3ந்தேதி "சிறை நிரப்பும் போராட்டம்" நடைபெறும் என TNTJ அறிவித்திருந்தது. அது, தற்போது 10 ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தியாவது: கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி நள்ளிரவு 2.30 மணிக்கு சென்னை ஜாம்பஜார்
வியாழன், ஜனவரி 03, 2013
கோவிலை இடித்ததாக "வதந்தி" பரப்பி முஸ்லிம்கள் சித்திரவதை : எம்.எல்.ஏ. உள்ளிட்ட 25 பேர் மீது வழக்கு !
மகாராஷ்டிர மாநிலம் "பீவண்டி" சமத் நகரில், கோவிலை இடித்ததாக வதந்தியை பரப்பி, கலவர சூழலை உருவாக்கிய "பீவண்டி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ." உள்ளிட்ட 25 சங்கபரிவாரங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து பீவண்டி "குமார்வாடா" காவல் நிலைய பொறுப்பாளர் ஆர்.சி.பாட்டீல், இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 3 தினங்களுக்கு முன், கோவிலை இடித்ததாக வதந்தியை பரப்பி, பதற்றமான சூழலை உருவாக்கிய "பா.ஜ.க." மற்றும் "சிவசேனை" கட்சியை சேர்ந்த "ரூபேஷ் மஹாத்ரே" எம்.எல்.ஏ. உள்ளிட்ட
நபிகள் நாயகத்தின் மீது அவதூறு பரப்பும் "சார்லீ ஹெப்டோ"
பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒவ்வொரு புதன்கிழமையும் வெளிவரும் "சார்லீ ஹெப்டோ" வாரப்பத்திரிக்கையின் நேற்றைய (02/01/2013) பதிப்பில், நபிகள் நாயகத்தை குறித்து அவதூறாக கார்ட்டூன்கள் வெளியிடப்பட்டுள்ளது. சாபத்துக்குரிய இதன் பதிப்பாளன், கடந்த சில மாதங்களுக்கு முன்பும் தவறாக எழுதியவன் தான். தொடர்ந்து அவதூறுகளை பரப்பும் இவனுக்கு, முதன்முதலில் கடந்த 2006ம் ஆண்டில், டென்மார்க் பத்திரிகையில் நபிகள் நாயகத்தை அவதூறாக சித்தரித்து வெளிவந்த கார்ட்டூன் தான் தூண்டுகோலாக
கௌசியா காலனி சோகம் : கடுங்குளிரால் மூவர் மரணம் !
பா.ஜ.க. என்ற எதிரியை எதிர்கொள்வது எளிது, என எண்ணக்கூடிய அளவுக்கு, காங்கிரசின் துரோக செயல்களால், சொந்த இடத்தை இழந்து, வெட்டவெளியில் கடுங்குளிரில் சமுதாயம் செத்துக்கொண்டிருக்கிறது. வாக்களித்த மக்களின் சாபங்களால் தான், தினம் தினம் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி, காங்கிரஸ் தலைவர்கள் புழுக்களைப்போல நெளிந்துக்கொண்டிருக்கிறார்கள். டெல்லி மெஹர்வலியின் "கௌசியா காலனி"யில் "வக்ப்" வாரியத்துக்கு சொந்தமான இடத்தில், ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்
டாக்டரின் விரலைப் பிடித்துக் கொண்டு அம்மாவின் வயிற்றிலிருந்து வெளியே வந்த சிசு !
கிளான்டெல், அமெரிக்கா: தனது மனைவியின் பிரசவத்தின்போது எடுக்ப்பட்ட படம் ஒன்றை அவரது கணவர் வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அவரது மகள் பிறந்தபோது, பிரசவம் பார்த்த டாக்டரின் விரலை இறுகப் பற்றியபடி வெளியே வந்ததே இந்த ஆச்சரியத்திற்குக் காரணம். இந்தப் புகைப்படம் இப்போது இன்டர்நெட்டில் படு வேகமாகப் பரவி வருகிறதாம். அமெரிக்காவின் அரிசோனா, கிளான்டெல் பகுதியைச் சேர்ந்தவர் அலிசியா அட்கின்ஸ். இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி பிரசவம் நடந்தது. அழகிய மகளைப் பெற்றெடுத்தார். அறுவைச் சிகிச்சை
கேரளா: 10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு தூக்கு தண்டனை. . .
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஆர்யா என்ற 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற ராஜேஷ்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது திருவனந்தபுரம் முதன்மை நீதிமன்றம். கேரளாவின் வெஞ்சரமூடு அருகே உள்ள வட்டப்பார பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரன் நாயர் மற்றும் ஜெயகுமாரி தம்பதியினரின் மகள் ஆர்யா 10-ம் வகுப்பு படிந்து வந்தார். கடந்த மார்ச் 6-ந் தேதி ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ்குமார், பத்தாம் வகுப்பு தேர்வுக்காக படித்துக்
தமிழகத்தில் நடமாடும் மக்கள் நீதிமன்றம் !
இந்தியாவிலேயே முதன் முறையாக நடமாடும் மக்கள் நீதிமன்றம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் செக் மோசடி, வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் பெற்ற கடன் பாக்கி வசூல் உள்ளிட்ட சிறு வழக்குகள் ஏராளமாக குவிந்துள்ளன. இந்த வழக்குகளை தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணையம் நடத்தும் லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றங்கள் தீர்த்து வைக்கின்றன. இதுபோன்ற வழக்குகளை மக்கள் இருக்கும்
பாலியல் குற்றங்களுக்கு டெல்லியில் விரைவு நீதிமன்றம்! – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திறந்துவைத்தார் !
புதுடெல்லி:டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க டெல்லியில் விரைவு நீதிமன்றத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர் புதன்கிழமை திறந்து வைத்தார். இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அவசியம் என்பதை உணர்ந்து
மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்தனர் - புதுவை மாணவி பரபரப்பு வாக்குமூலம !
புதுச்சேரி: எனக்கு மயக்க மருந்து கொடுத்து, மயக்க நிலையில் என்னைக் கொடூரமாக பலாத்காரம் செய்தனர் என்று புதுச்சேரி பிளஸ்டூ மாணவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலத்தை அவர் டாக்டரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் 1-ந்தேதி வில்லியனூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது பஸ் கண்டக்டர் முத்துகுமரன் என்னிடம் உன் அம்மாவுக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது. உடனே வா என்று கூப்பிட்டார். எனவே அவருடன்முறைகேடான பாலியல் உறவு முஸ்லிம், ஹிந்து சமூகத்தில் மிகவும் குறைவு! – ஆய்வில் தகவல் !
நியூயார்க்:குடும்ப கட்டமைப்பை சீர்குலைப்பதில் முக்கிய பங்கினை வகிக்கும் திருமண உறவு வெளியேயான முறைகேடான பாலியல் உறவுகள் முஸ்லிம், ஹிந்து சமூகத்தில் மிகவும் குறைவு என்று அமெரிக்கன் சோசியலாஜிக்கல் ரிவியூ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 31 வளர்ச்சியடைந்த நாடுகளில் 15-59 வயது வரையிலான ஆறுலட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்ற ஆய்வில் பொதுவாகவே பாலியல் ஒழுக்கங்களை பேணுவதில் முஸ்லிம்
பெங்களூர் வழக்கு: கல்யாணம் பற்றிய கேள்விக்குக் கூட "தெரியாது" பதில் சொன்ன சுதாகரன் !
பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவரது முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனிடம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கிடுக்குப் பிடி கேள்விகளைக் கேட்டார். ஆனால் அசராத சுதாகரனோ தமது கல்யாணம் பற்றிய கேள்விகளுக்குக் கூட தெரியாது என்றே பதில் கூறியிருக்கிறார். பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின் போது கிடுக்குப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டன. அபிராமி பில்டர்ஸ், ரிவர்வே என்டர்பிரைசஸ், அக்ரோ பிரைவேட் லிமிடெட், மெடோ ஃபார்ம் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்பாக கேட்கப்பட்ட
பலாத்கார சம்பவத்துக்கு கண்டனம்: புதுவையில் களம் இறங்கிய கல்லூரி மாணவர்கள்-10 இடங்களில் மறியல்
புதுச்சேரி: பிளஸ் டூ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தால் புதுச்சேரியில் கொந்தளிப்பான நிலைமை நீடித்து வருகிறது. அனைத்து கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுவையில் இன்று 10 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவமானது புதுவையில் அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்களை வீதியில் இறக்கிவிட்டிருக்கிறது. இச்சம்பவத்தால் மாநிலமே கொந்தளித்துக் கிடக்கிற போதும் மாநில முதல்வர் ரங்கசாமி இதுவரை எந்த ஒரு
தொடரும் பயங்கரம்:புதுச்சேரி மாணவி பாலியல் பலாத்காரம் !
புதுச்சேரி:டெல்லியில் ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் வைத்து பாரமெடிக்கல் மாணவி மரணமடைந்த சம்பவத்தால் நாடே பரபரப்புக்கு உள்ளாகியுள்ள சூழலில் பாலியல் பலாத்காரம் இந்தியாவின் தேசப் பிரச்சனையாக மாறியுள்ளது. புதுச்சேரியில் திருபுவனையைச் சேர்ந்த பள்ளிக்கூட மாணவி ஒருவர் பேருந்து நடத்துனர் உட்பட இருவரால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. டியூசன் வகுப்புக்குச் சென்ற
மலேகானில் விரிவான ஆய்வை மேற்கொண்டோம் – ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வாக்குமூலம் !
புதுடெல்லி:மலேகானில் குண்டுவெடிப்பை நிகழ்த்தும் முன்னர் அங்கு விரிவான சர்வேயை நடத்தினோம் என்று சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் கைதான ஹிந்துத்துவா தீவிரவாதி டான்சிங் என்.ஐ.ஏவிடம்(தேசிய புலனாய்வு ஏஜன்சி) வாக்குமூலம் அளித்துள்ளான். 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி மலேகானில் குண்டுவெடிப்பு நடப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பாக இந்த சர்வேயை ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர். இவ்வழக்கில் குற்றவாளிகளான ராஜேந்தர் சவுத்ரி, அமித் என்ற அஸ்வினி சவுகான், ராம்ஜி கல்சங்கரா ஆகியோருடன் டான்சிங் இந்த சர்வேயை நடத்தியுள்ளான். ராஜேந்தர் சவுத்ரி கைதான பிறகு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் இந்தியாவில் நடத்திய குண்டுவெடிப்புகளைக்சீனாவில் ஒரே ஒரு மாணவனுக்காக இயங்கும் பள்ளி !
ஒரே ஒரு ஆசிரியரை கொண்டு இயங்கும் பள்ளிக்கூடங்களை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். அவை ‘ஓராசிரியர் பள்ளி’ என்று அழைக்கப்படுகின்றன. ஆனால், ஒரே ஒரு மாணவனுக்காக மட்டும் செயல்படும் பள்ளி பற்றி இப்போது தெரிய வந்துள்ளது. சீனாவில், பூஜியான் என்ற மாநிலத்தில், இந்த பள்ளிக்கூடம் இயங்குகிறது. 2005–ம் ஆண்டு 24 வகுப்பறைகளுடன், எல்லா பள்ளிக்கூடங்கள் போல்தான் இந்த பள்ளியும் தொடங்கப்பட்டது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும், கொஞ்சம் கொஞ்சமாக மாணவர்களின் வருகை குறையத் தொடங்கியது. 2 வருடங்களுக்கு முன்பு 80
குத்தாட்டம் ஆடிய பெண்கள் மீது ரூபாய் நோட்டுக்களை வீசியெறிந்து உச்சத்திற்கு சென்ற மம்தா கட்சியினர் !
கட்சி விழாவில், குத்துப் பாடலுக்கு நடனமாடிய பெண்கள் மீது, திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள், ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்து, குஷியின் உச்சத்துக்குச் சென்றது, மேற்கு வங்கத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, பெண்கள் அமைப்புகள், "வழக்கம் போல்' கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இக்கட்சி நிறுவப்பட்டதன், ஆண்டு விழா, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், நேற்று முன்தினம் இரவு நடந்தது.பாங்கர் என்ற இடத்திலும், கட்சி
எம்.எல்.ஏ -வாக இருக்கக்கூட தகுதியில்லாத மோடி எப்படி பிரதமர் ஆக முடியும் : மேதா பட்கர் !
மேதா பட்கர்... மங்கலான நிறத்தில் கந்தலான காட்டன் புடைவை, எப்போதோ சீவப்பட்ட கூந்தல், களைப்பான முகம், தோளில் ஒன்று கையில் ஒன்று என இரண்டு ஜோல்னா பைகள், நிறைய ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை பேசும் காகிதக் கத்திகளோடு நாடு முழுக்கச் சுற்றி வரும் நம் நூற்றாண்டின் போராளி. இவர் சமிபத்தில் ஒரு இதழ்க்கு அளித்த பேட்டி
''ஒரு பக்கம் சமூகத்தின் சகல தளங்களிலும் பெண்கள் முன்னேற்றம் காண்கிறார்கள். ஆனால், மறுபக்கம் நாட்டின் தலைநகரிலேயே ஓடும் பேருந்தில் ஒரு கல்லூரி மாணவி கொடூரமான பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் அவலம் அரங்கேறுகிறதே?'
''டெல்லி கேங் ரேப்... மூன்று நாட்களாக எனக்குத்
அப்துல் நாசர் மதானிக்கு நீதி மறுக்கப்படுகிறது: மத்திய இணை அமைச்சர் இ.அஹமது குற்றச்சாட்டு..!
கல்வி, வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி அனைத்து மாநில தலைநகர்களிலும் கவன ஈர்ப்பு பேரணி நடத்துவது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாக குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய நிர்வாகக்குழு கூட்டம் சென்னையில் தேசிய தலைவரும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான இ. அஹமது தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை
பாலியல் தடுப்புச் சட்டத்திற்கு மரணமடைந்த மாணவியின் பெயர் சூட்டப்படாது !
டெல்லி.: மத்திய அரசின் புதிய கற்பழிப்புத் தடுப்புச் சட்டத்திற்கு தங்களது மகள் பெயர் வைக்கப்பட்டால் கெளரவமாக உணர்வோம் என்று டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் கூறியிருந்த நிலையில், அப்படி தனி நபரின் பெயர்களை சட்டத்திற்கு வைக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். டெல்லியில் ஓடும் பஸ்சில் 23 வயதான பிசியோதெரப்பி மாணவியை கொடூரமாக பலாத்காரம் செய்து சாலையில் தூக்கிப் போட்டுச் சென்றது 6 பேர் கொண்ட கும்பல். கடும் காயங்களுக்கு
பிரதீபா பாட்டீல் ரிடையராகியும் விதிகளை மீறி அவரது குடும்பத்தாரை பாதுகாக்க 19 போலீசார் !
மும்பை: பிரதீபா பாட்டீல் ஜனாதிபதி பதிவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவரது குடும்பத்தாருக்கு 19 போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மகராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரதீபா பாட்டீல் கடந்த 2007ம் ஆண்டு ஜூன் மாதம் ஜனாதிபதியானபோது அவரது கணவர் தேவிசிங் செகாவத், மகன் ராஜேந்தர், மகள் ஜோதி, மருமகள் மஞ்சிரி, மருமகன் ஜெயேஷ், பேரன்கள் பிரித்வி, த்ருவேஷ், பேத்திகள் சௌரபி மற்றும் வேதிகா ஆகியோருக்கு பாதுகாப்பு அளி்க்குமாறு மத்திய
நடுக்கடலில் தத்தளித்த 74 முஸ்லிம்கள் கைது !
தாய்லந்தின் புக்கெட் கடற்கரை அருகே நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த மியான்மர் நாட்டை சேர்ந்த 74 முஸ்லிம்களை தாய்லாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக புத்த மதப் பிரிவினர் வன்முறை செய்ததில் பலபேர் கொல்லப்பட்டனர். இதனால் 74 பேர் கொண்ட ஒரு குழுவினர் மலேசியாவில் அடைக்கலம் தேடி படகில் சென்றனர். அப்போது வழிதவறி தாய்லந்து பகுதிக்கு வந்துவிட்டது அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. பெண்கள், சிறுவர்,சிறுமியர் உட்பட 74
வெளி மாநிலங்களிலி்ருந்து 1000 மெகாவாட் மின்சாரத்தை வாங்குகிறது தமிழகம் !
சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் கடும் மின் பற்றாக்குறையை நீக்கும் வகையில் வெளி மாநிலங்களிலிருந்து 1000 மெகாவாட் மின்சாரத்தை வாங்குமாறு மின்வாரியத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடுமையான மின் பற்றாக்குறை நிலவி வருகிறது. தற்போது 4000 மெகாவாட் அளவுக்கு பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக சென்னையில் 2 மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. சென்னையை தவிர இதர மாவட்டங்களில்
குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதி நியமனம் : மோடிக்கு செம்ம அடி !!
குஜராத் லோக் ஆயுக்தா நீதிபதி நியமனத்தை எதிர்த்து அம்மாநில அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குஜராத் மாநில லோக் ஆயுக்தா நீதிபதியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ஏ.மேத்தா நியமிக்கப்பட்டார். ஆளுநர் கமலா பெனிவால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவரை நியமித்தார்.இதற்கு குஜராத் அரசு எதிர்ப்பு தெரிவித்தது. தங்களை
கோவை புரோக்கரிடம் ரூ.28,000 கோடி அமெரிக்க பத்திரங்கள் பறிமுதல் !
கோவை: கோவையில் ஒரு பங்குச் சந்தை புரோக்கரின் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ. 28,000 கோடி மதிப்புள்ள அமெரிக்க கருவூல பத்திரங்கள் (US Treasury bonds) சிக்கின. இவை உண்மையானவையா அல்லது போலியானவையா என்பது குறித்து அமெரிக்க தூதரக உதவியுடன் ஆய்வு நடந்து வருகிறது. மத்திய நிதியமைச்சகத்தின் உளவுப் பிரிவான Financial Intelligence Unit கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த ரெய்ட் நடத்தப்பட்டது. அப்போது ரூ. 28,000 கோடி அளவுக்கு அமெரிக்கப் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டதற்கான பங்குகளின்
புதன், ஜனவரி 02, 2013
42 பேரால் 40 நாட்கள் சீரழிக்கப்பட்ட பெண்... 16 வருடமாக நீதிக்காக போராடுகிறார் !
திருவனந்தபுரம்: 16 வயதாக இருந்தபோது 42 பேரால், 40 நாட்களுக்கு சீரழிக்கப்பட்ட ஒரு பெண் தற்போது 16 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி கிடைக்காமல் தொடர்ந்து மன வேதனையில் உழன்று கொண்டுள்ளார். கேரளாவையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய சூர்யநெல்லி பலாத்கார வழக்குதான் இது. இடுக்கி மாவட்டம் சூர்யநெல்லி கிராமத்தில் நடந்த கொடூரமான பலாத்கார கொடுமை இது. 1996ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி, அப்போது 16 வயதாக இருந்த அப்பெண்ணை கடத்தினார் ஒரு பஸ் கண்டக்டர். முதலில் அவர் பலாத்காரம் செய்தார். அதன் பின்னர்
2013-ஃபலஸ்தீன் சுதந்திரத்திற்கான ஆண்டு – மஹ்மூத் அப்பாஸ்!
ராமல்லா: 2013-ஆம் ஆண்டு ஃபலஸ்தீன் சுதந்திரத்திற்கான வருடம் என்று ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் கூறினார். ஃபத்ஹ் இயக்கத்தின் 48-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார் அவர். மேலும் அவர் கூறியது: சுதந்திரம் ஃபலஸ்தீன் மக்களுக்கு அருகில் வரும் ஆண்டு இது. சிறைக்கைதிகள் விடுதலை அடைவார்கள். புலன்பெயர்ந்தோர் தாயகம் திரும்புவார்கள். ஃபலஸ்தீன்
ஐ.நாவின் தலைமை பதவியை ஏற்றது பாகிஸ்தான் !!
ஐ.நா பாதுகாப்பு சபையின் தலைமை பதவியை பாகிஸ்தான் ஏற்றுள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இச்சபையில் நிரந்தர உறுப்பினர்களான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் உட்பட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளனர். இவைகள் 2
பலதாரமணத்தை திருக்குர்ஆன் அனுமதிக்கிறது! ஆனால் ஊக்கமளிக்கவில்லை – டெல்லி உயர்நீதிமன்றம் !
புதுடெல்லி:பலதார மணத்தை திருக்குர்ஆன் அனுமதிக்கிறது. எனினும் அதற்கு ஒருபோதும் ஊக்கமளிக்கவில்லை என்று டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது. ஏற்கனவே திருமணமான நபருக்கு 2-வதாக ஒரு பெண்ணை கட்டாயமாக திருமணம் செய்துவைக்க முயற்சித்த வழக்கில் கைதான மவ்லவி முஸ்தஃபா ராஜா என்பவரின் முன் ஜாமீனை ரத்துச் செய்து தீர்ப்பளிக்கையில் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது. நான்கு மனைவிகள் வரை திருமணம் செய்யலாம் என்று திருக்குர்ஆன் கூறுவதாக தெரிவித்த மவ்லவியின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. குழந்தைகளை
திப்புசுல்தானின் ஏவுகணைக்கு டி.ஆர்.டி.ஓ அங்கீகாரம் !
பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கடைசி வரை போராடி வீரமரணம் அடைந்த மாவீரன் திப்புசுல்தானின் போர் நவீன தொழில்நுட்பத்திற்கு நீண்ட காலத்திற்கு பிறகு அங்கீகாரம் கிடைத்துள்ளது. உலக போர் வரலாற்றிலேயே எதிரிகளுக்கு எதிராக முதன் முதலாக இரும்பால் தயாரிக்கப்பட்ட ஏவுகணையை பயன்படுத்திய திப்புவின் ஸ்ரீரங்கப் பட்டினத்தில் உள்ள கோட்டையின்
டெல்லியில் துப்பாக்கி உரிமம கோரும் பெண்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமாகிறது !
ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி ஒருவர் கற்பழிக்கப்பட்ட சம்பவம், டெல்லி பெண்களிடையே பெரும் பயத்தையும், பதற்றத்தையும் உருவாக்கி உள்ளது. இதன் விளைவாக, துப்பாக்கி வைத்துக் கொள்ள விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை டெல்லியில் பெருகி வருகின்றது. வேலைக்கு செல்லும் பெண்கள் மட்டுமின்றி, தொலை தூரம் பயணித்து கல்லூரிக்கு செல்லும் இளம்பெண்களும் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்வதில், தற்போது பெரும் ஆர்வம் காட்டி வருவது தெரிய
ஒரே மகளுக்காக £100 மில்லியன் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைத்த சீன தொழிலதிபர் !
சீனாவில் உள்ள ஒரு செல்வந்தர் தன்னுடைய ஒரே மகளின் திருமணத்தில் வரதட்சணையாக மட்டும் 100 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள நகைகள்,பங்குகள் மற்றும் விலையுயர்ந்த வீடுகள்,கார்கள் முதலியவற்றை வழங்கி ஆச்சரியபடுத்தியுள்ளார். இது அமெரிக்க டாலரின் மதிப்பின்படி 163 மில்லியன் டாலர் ஆகும். அவர் கொடுத்துள்ள வரதட்சணையில் நான்கு பெரிய பெட்டிகள் நிறைய தங்க நகைகள், 2 மில்லியன் மதிப்புள்ள வங்கி டெபாசிட்டுகள், மற்றும் நிலங்கள்,கட்டிடங்கள் அடங்கிய சொத்து பத்திரங்கள் அடங்கும். Wu Duanbiao, என்ற ceramics firm Fujian Wanli Group என்ற நிறுவனத்தின் சேர்மன், தன்னுடைய ஒரே மகளுக்காக உலகத்தில் இதுவரை யாருமே கொடுக்காத அளவிற்கு வரதட்சணையாக கொடுத்துள்ளார். இதுமட்டுமில்லாமல், தன்னுடைய நிறுவனத்தின் 500 மில்லியன் மதிப்புள்ள பங்குகளையும், தன்னுடைய வருங்கால மருமகனுக்கு
ஊழலை அம்பலப்படுத்திய சமூக ஆர்வலரை கடத்தி, விஷ ஊசி போட்ட மர்ம மனிதர்களுக்கு வலைவீச்சு !
ஆந்திராவைச் சேர்ந்த சமூக ஆர்வலருக்கு, மர்ம நபர்கள் சிலர், வலுக்கட்டாயமாக, விஷ ஊசி போட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த, சமூக ஆர்வலர், ஸ்ரீனிவாச ராவ். அரசுத் திட்டங்களில் நடக்கும் ஊழல்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், வாங்கி வெளியிட்டு, அம்பலப்படுத்தி வந்தார். இதனால், அவருக்கு பல எதிரிகள் உருவாகினர். இது தொடர்பாக, சமீபத்தில், போலீசில் புகார் செய்திருந்த அவர், தன் உயிருக்கு அச்சுறுத்தல்
இடித்துத் தகர்க்கப்பட்ட பலஸ்தீனரின் வீடு. . .
ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலம்: கடந்த செவ்வாய்க்கிழமை (01/01/2013) ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலப் பிரதேசத்தின் இஸாவியே கிராமத்தில் அமைந்துள்ள பலஸ்தீனரின் வீட்டை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் இடித்துத் தகர்த்துள்ளது .உள்ளூர்வாசிகள் தகவல் அளிக்கையில், "குறித்த வீடு ரஃபாத் அல் இஸாவி என்பவருக்குச் சொந்தமானது. கடந்த பத்து ஆண்டு காலமாக அவர் தன் குடும்பத்தினரோடு அவ்வீட்டில் வாழ்ந்து வருகிறார். திடீரென்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்திடம் அவ்வீட்டுக்கான நிர்மாண அனுமதிப் பத்திரம் பெறப்படவில்லை
புத்தாண்டு பார்ட்டியில் பயங்கரம்: 9ம் வகுப்பு மாணவியை கற்பழித்த 2 பேர் !
டெல்லி: தெற்கு டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி 2 பேரால் கற்பழிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்டு இறந்த மருத்துவ படிப்பு மாணவியின் அஸ்தியை கங்கையில் கரைப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தெற்கு டெல்லியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி கற்பழிக்கப்பட்டுள்ளார். தெற்கு டெல்லியில் உள்ள சப்தர்ஜங் என்கிளேவ் பகுதியில் கடந்த 31ம் தேதி நள்ளிரவு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி
சீனாவில் ஆறு வயது ‘தாதா’வை அடித்தே கொன்ற தந்தை !!
சீனாவின் லோங்காங் மாவட்டத்தை சேர்ந்தவர் செங் ஜங்பெங். இவருக்கும் ‘எனக்கொரு மகன் பிறப்பான் – அவன் என்னைப் போலவே இருப்பான்’ என்ற எதிர்கால கனவு இருந்தது. ஆனால், இவருக்கு பிறந்த ஆசை மகன், ஜியாஹோ-வின் குணாதிசயமோ, தந்தையின் கனவுக் கோட்டையை தகர்க்கும் விதமாக அமைந்திருந்தது. ஜியாஹோ, வளர வளர அவனது கெடுகுணமும் சேர்ந்து வளரத் தொடங்கியது. பள்ளிக்குச் சென்றால்
சிங்கப்பூரில் வெடிகுண்டு மிரட்டல்: இந்திய மாணவன் கைது!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள மரினா பே சாண்ட்ஸ் எனும் வளாகத்திற்கு குண்டு வைக்கப்போவதாக தன் முகநூல் பக்கத்தில் எழுதிய 13 வயது இந்திய மாணவர் கைது செய்யப் பட்டுள்ளார். மரினா பே சாண்ட்ஸ் என்பது சூதாட்ட மையம், உல்லாச விடுதி மற்றும் வணிக மையங்களை உள்ளடக்கிய ஒரு வளாகம் ஆகும். புது டில்லியைச் சேர்ந்த அபினவ் (உண்மைப் பெயரல்ல) சிங்கப்பூரில் உள்ள இந்திய கல்வி நிறுவனம் ஒன்றில் பயின்று வருகிறார். இவர் கடந்த 29 டிசம்பர் அன்று தன் முகநூல் பக்கத்தில் சிங்கப்பூரைப்
பெண்களை காவல் நிலையத்தில் விசாரிக்க தடை!
இனி "விசாரணை" என்ற பெயரில் பெண்களை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தக்கூடாது என முதல்வர், பிரகாஷ் சிங் பாதல் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் பாடியாலா மாவட்டத்தில் கடந்த சிலநாட்களுக்கு முன் இளம் பெண் ஒருவர் மர்மகும்பலால் வன்புணர்ச்சி செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரை காவலர்கள் அடிக்கடி காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தியதால் அவர் மிகுந்த அவமானமும் மனவேதனையும் அடைந்தார்.
செவ்வாய், ஜனவரி 01, 2013
பாலியல் குற்றத்திற்கு தூக்கு: ஜெயலலிதா ஆதரவு !
பாலியல் குற்றத்திற்கு தூக்கு தண்டனை மற்றும் வேதியியல் முறை ஆண்மை நீக்கம் ஆகியவற்றிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலியல் வன்முறைகள் தொடர்பாக மாநிலத்தில் பெண்களிடம் அச்ச உணர்வு ஏற்படாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கற்பழிப்பு வழக்குகள் பெண் உதவி ஆய்வாளர் மூலம் விசாரணை நடத்தப்படும். பாலியல் வன்முறைகளை தடுக்கும் விதமாக குண்டர் சட்டம் திருத்தப்படும். பாலியல் பலாத்காரத்திற்கு உட்படும் பெண்களின் மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும். மேலும், கற்பழிப்பு குற்றத்திற்குஅசாம்: தம்பதியை எரித்துக் கொன்று நரமாமிசம் தின்ற கும்பல் !
அசாம் - அருணாச்சல பிரதேச எல்லை மாவட்டமான, தின் சுக்கியா மாவட்டத்தில் ஏராளமாக தேயிலை எஸ்டேட்கள் உள்ளன. இவற்றில், திப்ருகர் பகுதியில் உள்ள குனாபதார் தேயிலை எஸ்டேட்டில், கடந்த புதன்கிழமை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் எஸ்டேட் முதலாளியின் வீடு, வாகனங்கள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்தினார்கள். இந்த தீயில் சிக்கி, எஸ்டேட் முதலாளி மிருதுள்குமார் பட்டாச்சார்யா, அவரது மனைவி ரீட்டா ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 14 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் பலனாக, பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து, அசாம் மாநில போலீஸ் ஐ.ஜி. நேற்று
மாணவியின் குடும்பத்துக்கு 35 லட்சம் உதவி பெற்றோர் சொந்த ஊருக்கு சென்றனர் !
டெல்லியில் 6 பேரால் கற்பழித்து கொல்லப்பட்ட மாணவி உடல் நேற்று முன்தினம் தகனம் செய்யப்பட்டது. மாணவி வீட்டுக்கு அவரது தோழிகளும் உறவினர்களும் வந்தபடி உள்ளனர். இதனால் நேற்று மாணவி வீடு சோகத்தில் மூழ்கி இருந்தது. துக்கம் விசாரிக்க நிறைய பேர் வந்தபடி இருந்ததால் மாணவியின் தாய் எப்போதும் அழுது கொண்டே இருந்தார். இதையடுத்து அவரை உத்தரபிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். அதன்படி மாணவி பெற்றோர் நேற்று
தமிழக அரசின் ஆலோசகரானார் தேவேந்திரநாத் சாரங்கி !
சென்னை: தமிழக அரசின் ஆலோசகராக முன்னாள் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி நியமிக்கப்பட்டுள்ளார். 1977-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவேந்திரநாத் சாரங்கி. ராமநாதபுரம், தென் ஆர்க்காடு மாவட்டங்களின் ஆட்சியராகப் பொறுப்பு வகித்தவர். பின்னர், அரசின் பல்வேறு துறைகளில் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளில் பணியாற்றியவர். பல்வேறு முக்கிய துறைகளின் செயலாளராக பணியாற்றிய அவர் கடைசியாக தலைமைச் செயலாளராக பதவி
அப்துல் நாஸர் மஃதனி கறுப்புச் சட்டத்தின் பலிகடா – நாஸருத்தீன் !
பெங்களூர்:கேரள மாநில பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனி கறுப்புச் சட்டத்தின் பலிகடா என்று சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் கேரள மாநில தலைவர் நாஸருத்தீன் எழமரம் தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம் பரப்பரனா அக்ரஹார சிறையில் அநியாயமாக பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் நாஸர் மஃதனியை நாஸருத்தீன் எழமரம் சந்தித்தும் அரை மணிநேரத்திற்கும் அதிகமாக உரையாடினார். அவருடன் கர்நாடகா மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துணைத் தலைவர் அப்துல் வாஹித் சேட்டும்
பேச்சுவார்த்தைக்கு தயார்:சிரியா பிரதமர் அறிவிப்பு !
டமாஸ்கஸ்: 21மாதங்களாக தொடரும் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சிரியா பிரதமர் வஇல் நாதிர் அல் ஹலவி அறிவித்துள்ளார். நெருக்கடிக்கு தீர்வுகாண திட்டம் தயாராக்கியிருப்பதாக ஐ.நா-அரபுலீக் பிரதிநிதி அஹ்தர் இப்ராஹீமி அறிவித்த உடனேயே சிரியா பிரதமர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். தேசிய நல்லிணக்க பேச்சுவார்த்தையில் ஒத்துழைக்க சிரியா அரசு தீர்மானித்துள்ளது என்றும், அமைதியாக பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் அல் ஹலவி தெரிவித்தார். வெளிநாடுகள்
சஞ்சீவ் பட்டிற்கு அன்னை தெரசா விருது !
அஹ்மதாபாத்:சமூக நீதிக்காக வழங்கப்படும் 5-வது அன்னை தெரசா சர்வதேச விருது குஜராத் மாநிலத்தில் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியால் பழிவாங்கப்பட்ட மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து அன்னை தெரசா விருதுக்காக சஞ்சீவ் பட், தேர்வுச் செய்யப்பட்டுள்ள தகவலை வெளியிட்ட அன்னை தெரசா ஃபவுண்டேசனின் தலைவர் ஆப்ரஹாம் மத்தாய் கூறியிருப்பதாவது: பாதுகாப்பற்ற சிறுபான்மை சமூகத்தின் பெண்களின் பாதுகாப்புக்காக 2013-ஆம் ஆண்டை அர்ப்பணிப்போம் – புத்தாண்டுச் செய்தியில் பிரணாப் !
புதுடெல்லி:இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் 2013-ஆம் ஆண்டை பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த அர்ப்பணிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.டெல்லி பாராமெடிக்கல் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிருக்கு போராடி மரணமடைந்ததையொட்டி குடியரசு தலைவரின் புத்தாண்டு நிகழ்ச்சிகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அவர் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் கூறியிருப்பது: “பிணத்தின் மீது போர்த்தப்பட்ட
சிவகாசி ஜெயலட்சுமி விடுதலை !
மதுரை: சிவகாசி ஜெயலட்சுமி மீது நிலுவையில் இருந்த கடைசி 4 வழக்குகளிலும் குற்றவாளி என்று மதுரை கோர்ட் தீர்ப்பளித்து அவருக்கு 11 மா சிறைத் தண்டனையும், ரூ. 2500 அபராதமும் விதித்தது. ஆனால் ஏற்கனவே அவர் சிறைவாசம் அனுபவித்திருந்ததால், அபராதம் மட்டும் செலுத்தி விட்டு சந்தோஷமாக கிளம்பிப் போனார் ஜெயலட்சுமி. ஏட்டு முதல் எஸ்பி வரை 8 காவல்துறையினர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்திய பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜெயலட்சுமி. போலீஸ் வேடத்தில் போய் காவல்துறையினர் பலரையும் மோசடி செய்தது, நகை மோசடி உள்பட பல வழக்குகள் அவர் மீது பாய்ந்தன. இந்த வழக்குகளிலிருந்து அவர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)












































