அடுத்து கேள்வி எழுப்பிய ஜவஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), மராட்டியம், கேரள மாநிலங்களில் ஹஜ் பயணிகள் செல்வதற்கு முன்பு, அவர்கள் தங்குவதற்கு அரசு ஹவுஸ் உள்ளது. ஆனால் சென்னையில் தனியார் இடங்களில்தான் தங்க வேண்டியிருக்கிறது. எனவே தமிழ்நாட்டிலும் அரசு ஹவுஸ் கட்டப்படுமா? என்றார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், 'அது குறித்து பரிசீலனை செய்யப்படும்' என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக