மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 2004-ல் ஜனாதிபதிக்கு சுஷில் கருணை மனு அனுப்பினார்.ஜனாதிபதிக்கு வந்த கருணை மனுக்கள், கொஞ்சம், கொஞ்சமாக பைசல் செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த முறை பரிசீலனைக்கு வந்த கருணை மனுக்களில் சுஷிலின் மனுவும் அடங்கி இருந்தது. அந்த மனுக்களை பரிசீலித்த ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் சில மனுக்களை நிராகரித்தார். சுஷிலின் கருணை மனுவை ஏற்று, அவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டார்.
இந்த விவரம் தகவல் அறியும் உரிமை ஆர்வலரான சுபாஷ்அகர்வால், தாக்கல் செய்த மனுவுக்கு ஜனாதிபதி மாளிகை அளித்துள்ள பதில் மூலம் தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக