செவ்வாய், டிசம்பர் 27, 2011

அரசு மருத்துவர்கள் எஸ்மா சட்டத்தில் கைது!


ராஜஸ்தான் மாநிலத்தில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு, பணிநேரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  கடந்த ஒருவார காலமாக மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்து வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டதாக 10 மருத்துவ அதிகாரிகள் மற்றும் 2 தலைமை மருத்துவ அதிகாரிகளை மாநில அரசு `ஏற்கனவே டிஸ்மிஸ்' செய்து உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 410 அரசு மருத்துவர்கள் எஸ்மா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக