
தேர்தல் நடைமுறையில் தவறு இருப்பதாக சுட்டிக்காட்டி ஒரு மாதம் முன்பு எகிப்தின் அரசியல் சாசன உச்சநீதிமன்றம் பாராளுமன்றத்தை கலைக்க உத்தரவிட்டது. தொடர்ந்து அன்று ஆட்சியில் இருந்த ராணுவ அரசு நீதிமன்ற நடவடிக்கையை அமல்படுத்தியது.
ஜூன் 30-ஆம் தேதி அதிபராக பதவியேற்றதைத் தொடர்ந்து முர்ஸி பிறப்பிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவாக பாராளுமன்ற கலைப்பை ரத்துச்செய்யும் உத்தரவு கருதப்படுகிறது. இந்த உத்தரவு ராணுவத்திற்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக