வெள்ளி, மார்ச் 16, 2012

சங்கரன்கோவில் பிரச்சாரம் இன்று முடிகிறது.


 சங்கரன்கோவிலில் அனல் பறக்கும் பிரசாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 16) மாலை 5 மணியுடன் ஓய்கிறது.

சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெறுகிறது.                      www.asiananbanblogspot.com
தேர்தலில் முத்துசெல்வி (அதிமுக), ஜவஹர் சூரியகுமார் (திமுக), சதன் திருமலைக்குமார் (மதிமுக), முத்துக்குமார் (தேமுதிக), முருகன் (பாஜக) உள்ளிட்ட 13 பேர் போட்டியிடுகிறார்கள்.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் அனைத்து முக்கிய அரசியல் கட்சியினரும், தலைவர்களும் இத் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக