கிழக்கு மிட்னாபூர் மாவட்டம் நந்திகிராமில்நேற்று நடந்த கிரிஷக் திவாஸ் ஊர்வலம் தொடர்பாக தண்டியாரா, ரோன்பாரா மற்றும் தன்காகேரியா ஆகிய கிராமங்களில் இந்த மோதல் இன்று நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கேஷ்பூர் மருத்துவமனையிலும், மிட்னாபூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக