வெள்ளி, நவம்பர் 15, 2013

இஸ்ரேல் ராணுவ வீரனை கொலைச் செய்த ஃபலஸ்தீன் போராளி!

மேற்கு கரை: இஸ்ரேல் ராணுவ வீரன் ஒருவரை ஃபலஸ்தீன் போராளி ஒருவர் பேருந்தை மோதி கொலைச் செய்துள்ளார்.20 வயதான ராணுவ வீரன் கொல்லப்பட்டுள்ளான். நஸ்ரத்-அஃபூலா சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. அமைதிப் பேச்சுவார்த்தை துவங்கியது முதல் இப்பகுதியில் 10 ஃபலஸ்தீனர்கள் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் சிறையில் தனது உறவினர் பல ஆண்டுகளாக சித்திரவதை அனுபவிப்பதை கண்டித்து இக்கொலையைச் செய்ததாக சிறுவனனான ஃபலஸ்தீன் போராளி கூறியுள்ளார்.சிறுவனை இஸ்ரேல் ராணுவம் கைதுச் செய்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக