வெள்ளி, நவம்பர் 15, 2013

சோமாலியாவில் கடும் புயல்: பலியானோர் எண்ணிக்கை 140 ஆக உயர்வு!

பண்டுலாந்த்:சோமாலியா நாட்டின் பண்ட்லாந்த் மாகாணத்தை கடந்த சனிக்கிழமை கடும் புயல் தாக்கியது. இந்த புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளது.

புயலின் பாதிப்பால் தன்னாட்சி உரிமை பெற்ற பண்ட்லாந்து மாகாணத்தில் அவசரநிலை பிரகடணப் படுத்தப்பட்டுள்ளது. புயலின் தாக்குதலுக்குள்ளாகி மரணம் அடைந்த 140 பிரேதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை 300-ஐ எட்டலாம் என உள்துறை மந்திரி அப்துல்லாஹி அஹ்மத் நிருபர்களிடம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக