
அரஃபாத் மரணம் தொடர்பாக வெளியான புதிய புலனாய்வு முடிவை தொடர்ந்து அவரது அடக்கஸ்தலத்தை திறந்து பரிசோதனை நடத்த ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அனுமதி வழங்கியுள்ளார். இதன் பின்னணியில் ஹிலாரியின் இஸ்ரேல் சுற்றுப்பயணத்தை அரசியல் நோக்கர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றனர்.
9 மாத புலனாய்வுக்கு பிறகு அல்ஜஸீரா 2004-ஆம் ஆண்டு அரஃபாத் மரணத்தில் மர்மம் இருப்பதாக அறிக்கை வெளியிட்டது. அரஃபாத்தின் மரணம் ரேடியோ ஆக்டிவ் பொலோனியத்தால் ஏற்பட்டது என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை புலனாய்வு அறிக்கையில் அல்ஜஸீரா கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக