இது குறித்து போலீசார் கூறுகையி்ல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சவூதியி்ல், 8 வங்கதேசத்தினர், கொலை, கொள்ளை வழக்கில் தலை துண்டித்து கொல்லப்பட்டனர். அதற்கு பழிவாங்கவே தூதரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றனர். சவூதி தூதர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு வளைகுடா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ன.
புதன், மார்ச் 07, 2012
வங்க தேசத்தில் சவுதி அரேபியாவின் தூதர் மர்ம நபரால் சுட்டு கொல்லபட்டார் !
இது குறித்து போலீசார் கூறுகையி்ல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், சவூதியி்ல், 8 வங்கதேசத்தினர், கொலை, கொள்ளை வழக்கில் தலை துண்டித்து கொல்லப்பட்டனர். அதற்கு பழிவாங்கவே தூதரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம் என்றனர். சவூதி தூதர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு வளைகுடா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக