இந்திய இராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினெண்ட் ஜெனரல் விக்ரம் சிங் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சுமார் 13 இலட்சம் படை வீரர்களை கொண்ட பலம்வாய்ந்த இந்தியாவின் தரை படைக்கு இதுவரை வீ.கே. சிங் தலைமை தாங்கி வந்தார். எதிர்வரும் மே 31ம் திகதியுடன், இவரதுபதவிக்காலம் முடிவடைகிறது. எனினும் தான் பிறந்தது 1951 இல் தான் எனவும் மேலும் ஒரு வருடம் பதவியில் நீடிக்க தனது தகுதி உள்ளதாகவும், மத்திய அரசை எதிர்த்து ஞாயிறு, மார்ச் 04, 2012
இந்திய இராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக விக்ரம் சிங் அறிவிப்பு !
இந்திய இராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினெண்ட் ஜெனரல் விக்ரம் சிங் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சுமார் 13 இலட்சம் படை வீரர்களை கொண்ட பலம்வாய்ந்த இந்தியாவின் தரை படைக்கு இதுவரை வீ.கே. சிங் தலைமை தாங்கி வந்தார். எதிர்வரும் மே 31ம் திகதியுடன், இவரதுபதவிக்காலம் முடிவடைகிறது. எனினும் தான் பிறந்தது 1951 இல் தான் எனவும் மேலும் ஒரு வருடம் பதவியில் நீடிக்க தனது தகுதி உள்ளதாகவும், மத்திய அரசை எதிர்த்து
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக