இதற்கிடையே பாக்தாதின் மிக பாதுகாப்பு நிறைந்த க்ரீன் சோனில் நடந்த குண்டுவெடிப்பு தன்னை குறிவைத்து நடத்தப்பட்டது என மாலிகி கூறினார். கடந்த திங்கள்கிழமை பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.
திங்கள், டிசம்பர் 05, 2011
ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு ஈராக் மண்ணை அனுமதிக்கமாட்டோம் – நூரி அல் மாலிகி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக