சனி, டிசம்பர் 31, 2011
மதுரையில் எம்.பி. அலுவலகத்தை மு.க.அழகிரி காலி செய்தார்: மாநகராட்சியிடம் சாவி ஒப்படைப்பு
தானே புயல் சேதங்கள்: கடலூரில் ஜனவரி 4 வரை பள்ளிகளுக்கு விடுமுறை
தானே புயலின்135 கி. மீ. வேகம் (வீடியோ இணைப்பு உள்ளே)
‘ஈராக் ஃபலுஜாவில் என்னுடைய பங்கு குறித்து நான் மன்னிப்பு கோருகிறேன்’ – ரோஸ் கேபுட்டி
லண்டன்:ஈராக்கில் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்திய போது அங்கு பிரிட்டன் படையில் இருந்த ரோஸ் கேபுட்டி என்னும் ராணுவ வீரர் தான் அந்த போரில் கலந்து கொண்டதற்காக மன்னிப்பு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது; ‘ஈராக்கின் ஃபலுஜா என்னும் இடத்தை இரண்டாவது தடவை முற்றுகையிட்டு இந்த வருடத்துடன் ஏழு வருடங்கள் ஆகிறது. அமெரிக்க படைகள் அந்நகரத்தை அழித்ததுடன் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றனர். மேலும் பல ஆயிரக்கணக்கான மக்களை
நைஜீரியா:சர்ச்சுகள் மீது நடந்த தாக்குதல்களுக்கு டாக்டர்.யூசுஃப் அல் கர்ழாவி கண்டனம்
தோஹா:நைஜீரியாவில் சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் சபையின் தலைவரான டாக்டர்.யூசுஃப் அல் கர்ழாவி கண்டனம் தெரிவித்துள்ளார். கத்தர் நாட்டின் தலைநகரான தோஹாவில் உள்ள உமர்பின் கத்தாப் மஸ்ஜிதில் ஜும்ஆ உரை நிகழ்த்திய அவர் கூறியதாவது: நைஜீரியாவில் சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட
ஊடகவியலாளர் கைது: இஸ்ரேலிய அடாவடி
நப்லஸ் நகரின் பலடா அகதி முகாமில் அவரது வீடு அமைந்திருந்தது. வீட்டு வாயிலை அவரால் நெருங்க முடியாதபடி இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை அகதி முகாமைச் சுற்றிவளைத்திருந்தது. எங்கும் பரபரப்பு. அமீன் அபூ வர்தா ஆக்கிரமிப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு
காஸா மீது இஸ்ரேலியப் போர் விமானத் தாக்குதல்
இத்தாக்குதலினால் பெருமளவு பொருட்சேதம் ஏற்பட்ட போதிலும் உயிரிழப்புகள் எவையும் இடம்பெற்றதாக இதுவரை பதிவுசெய்யப்படவில்லை.
பெய்ட் லஹியாவின் அமெரிக்கன் பள்ளி அருகில் இஸ்ரேலியப் போர் விமானங்கள் மூன்று ஏவுகணைகளை எறிந்துவிட்டுச் சென்றதாக
பெய்ட் லஹியாவின் அமெரிக்கன் பள்ளி அருகில் இஸ்ரேலியப் போர் விமானங்கள் மூன்று ஏவுகணைகளை எறிந்துவிட்டுச் சென்றதாக
2011 இல் 21 சிறுவர்கள் உட்பட 180 பலஸ்தீனர்கள் படுகொலை!
தானே புயலில் சிக்கிய தென்கொரிய கப்பல்: சென்னையில் தரை தட்டியது!
தமிழகத்தைத் தாக்கிய தானே புயல் அபாயம் காரணமாக, சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களில் உள்ள கப்பல்களை நடுக்கடலில் பத்திரமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, சென்னை துறைமுகத்தில் நின்ற 20 சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்கள் நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக நங்கூரம் பாய்ச்சி
அதன்படி, சென்னை துறைமுகத்தில் நின்ற 20 சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்கள் நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக நங்கூரம் பாய்ச்சி
2011ல் திஹாருக்கு தினுசு தினுசாக 'விசிட்' அடித்த விஐபி கைதிகள்!
காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய அனல்மின் நிலையம் ரூ.20 ஆயிரம் கோடியில் அமைக்கப்படுகிறது
புதிதாக அமைய வுள்ள அனல்மின் நிலைய பணிகள் குறித்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் செய் யூரில் நடைபெற்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)