பெட்ரோல் விலை குறைப்பு வெறும் கண்துடைப்பு நாடகம். ஜனாதிபதி தேர்தலை மனதில் வைத்து பெட்ரோல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது.
தேர்தல் முடிந்ததும் பெட்ரோல் விலையை மீண்டும் உயர்த்திவிடுவார்கள். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ரூ.100க்கும் அதிகமாக குறைந்துள்ளது. இதை கணக்கில் கொண்டால், பெட்ரோல் விலை இதைவிட கணிசமான அளவு குறைக்கப்பட்டிருக்க வேண்டும்.
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை குறைக்க வேண்டும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக