செவ்வாய், ஆகஸ்ட் 19, 2014

மதத்தை பயன்படுத்தி அப்பாவி மக்களை முட்டாள்களாக்கவேண்டாம்: ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு திக் விஜய் சிங் கண்டனம்!


ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் நேற்று பேசும் போது போது இந்தியா ஒரு இந்து நாடு இந்துத்துவம் இந்தியாவின் அடையாளம் என்று அறிவீனமாக பேசினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் இதுபோன்று அரசியலில் மதத்தை பயன்படுத்தி மக்களை முட்டாளாக்க வேண்டாம், சனாதன் தர்மா மற்றும் சகிப்புத்தன்மை நமது பெருமையாகும். இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டம் தெரிவித்துள்ள திக்விஜய் சிங் மத வேதங்களில் எங்காவது இந்து இந்துத்துவா என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக