சனி, ஜூன் 30, 2012
ஒரு லட்சம் மக்கள் முன்பு உறுதிமொழி எடுத்து பதவியேற்ற புதிய எகிப்து அதிபர் முகமது முர்சி !
அமெரிக்கா எதிரி நாடுதான் 74% பாகிஸ்தானியர் கருத்து: கருத்து கணிப்பில் தகவல்
பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்து அல் கய்தா தலைவர் ஒசாமாவை சுட்டுக் கொன்றது, ஆளில்லா உளவு விமானம் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தும் போது ராணுவ வீரர்கள் பலியானது உள்பட பல்வேறு விஷயங்களில் அமெரிக்கா மீது பாகிஸ்தான் அதிருப்தியில்
டைவர்ஸ் கேட்ட மனைவியை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் முன்னிலையில் சராமரியாக வெட்டிய கணவன் !
பெட்ரோல் விலையில் ரூ 30 குறையுங்கள் : மம்தா !
வெள்ளி, ஜூன் 29, 2012
எகிப்தின் தலைவர் மக்களது பணியாளராகவே இருப்பார் : முர்ஸியின் மனைவி நஜ்லா அலி மஹ்மூத் !
வியாழன், ஜூன் 28, 2012
பள்ளி கல்வி அலுவலகம் முன்பு முற்றுகை: புரட்சிகர மாணவர்கள் 100 பேர் கைது- போலீசாருடன் மோதல்-கைகலப்பு !
அனைத்து தனியார் பள்ளி, கல்லூரிகளை அரசுடமையாக்க வலியுறுத்தியும் இலவச கட்டாய கல்வி வழங்க கோரியும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.
செல்போனில் பேசியதால்தான் அண்ணா மேம்பால விபத்து-பஸ் டிரைவர் கைது !
ஆமா...நான் பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கத்தான் போனேன்: விடுதலையான சுர்ஜித்சிங் பேட்டி !
பிரணாப்பை விரும்பவில்லை சோனியா...பிரதீபாவையே மீண்டும் குடியரசுத் தலைவராக்கியிருப்பார் !
கே.ஜி புத்தகத்தில் இறைத்தூதர் அவர்களை சித்தரித்து வரைபடம் – மணிப்பூர் முஸ்லிம்கள் போராட்டம்
விருத்த சேதனம் சட்டவிரோதம்: ஜெர்மன் நீதிமன்றம் !
சிரியாவை தாக்கமாட்டோம்: எர்துகான்
மராத்வாடா பாகிஸ்தானாக மாறி வருகிறது: பால்தாக்கரே புலம்பல் !
ஆட்டோ ரிக்ஷா டிரைவர் முதல் டீ கரைக்காரர் வரை குடியரசு தலைவர் பதவிக்கு போட்டி !
எனது மகன் தீவிரவாதி அல்ல: அபூ ஜிண்டாலின் தாயார் பேட்டி !
முர்ஸியின் பதவிப் பிரமாணம்:நிச்சயமற்ற நிலை தொடர்கிறது !
விமானம் சுட்டு வீழ்த்திய சம்பவம்:பதிலடி கொடுக்க தயங்கமாட்டோம் – சிரியாவுக்கு எர்துகான் எச்சரிக்கை !
புற்று நோயிலிருந்து மீண்டார் வெனிசுலா அதிபர்: மீண்டும் தேர்தலில் போட்டி !
மியான்மர் தலைவர் அவுங் சாங் சூச்சிக்கு பிரான்ஸ் நாட்டின் கவுரவ குடிமகன் விருது !
மியான்மர் நாட்டில், ஜனநாயக
கட்டாயக் கருக்கலைப்பு செய்யப்பட்ட பெண்ணின் கணவர் அவமானத்தால் தலைமறைவு !
சீனாவில், ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள தடை உள்ளது. மீறி, பெற்றுக் கொண்டால், கடும் அபராதம் அல்லது சிறை தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். இதன் மூலம், சீனாவில் ஜனத்தொகை கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவின் ஷான்சி மாகாணத்தை சேர்ந்தவர், பெங் ஜியாமி, 23.
யாமர் சமூக வலைத்தளத்தை ரூ. 6,000 கோடிக்கு வாங்கிய மைக்ரோசாப்ட் !
அண்ணா மேம்பாலத்திலிருந்து பஸ் தலைகுப்புற கவிழ்ந்தது-38 பேர் படுகாயம் !
புதன், ஜூன் 27, 2012
இராமநாதபுரம் காவல்துறையின் சூழ்ச்சி முறியடிப்பு – கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் விடுதலை !
மலேசியாவில் மொட்டை அடித்து கொண்ட "டிவி' பெண் வர்ணனையாளர் சஸ்பெண்ட் !
சவுதி பெண்கள் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள அனுமதி !
லண்டன் - சவுதி அரேபியாவைச் சார்ந்த பெண்கள் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள அந்த அரசு அனுமதி அளித்துள்ளது.
லண்டனில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் வெளியிட்ட வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி ஒலிம்பிக் கமிட்டி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியான பெண் தடகள வீராங்கனைகளை தேர்ந்தெடுக்கும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தல்மா மல்ஹாஸ் என்ற பெண் மட்டும் தற்போது ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார். இவர்
தரையில் படுத்த மதுரை ஆதீனம்... தலையேயே காட்டாத நித்தியானந்தா !
மதுரை: மதுரை ஆதீன மடத்தில் இன்று போலீஸார் சோதனை நடத்தியபோது தனது அறையை விட்டு நித்தியானந்தா வெளியே வரவே இல்லையாம். அதேபோல மதுரை ஆதீனத்தை போலீஸார் அணுகியபோது தனக்கு உடம்பு சரியில்லை என்று கூறி தரையில் படுத்துக் கொண்டாராம். இருப்பினும் விடாத போலீஸார் அவரை கூப்பிட்டு விசாரணை நடத்தினராம்.மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலைக்கண்ணன் கொடுத்த புகாரின் பேரில்
நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பதவியை ராஜினாமா செய்தார் !
பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கியே...பெண் கவுன்சிலரிடம் சீறிய ஜெ !
செவ்வாய், ஜூன் 26, 2012
டாக்டர்.முஹம்மது முர்ஸி எகிப்திய குடியரசின் முதல் அதிபராக தேர்வு! – மகிழ்ச்சி வெள்ளத்தில் எகிப்து !
எகிப்து அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முர்சிக்கு இந்தியா வாழ்த்து
40 ஆண்டுகளாக கட்சியில் இருந்த பிரணாப், ஜனாதிபதி தேர்தலுக்காக காங்கிரஸில் இருந்து பிரியாவிடை
வரம்பு மீறினால் புரட்சி தொடரும்’- முர்ஸியின் மகன் தந்தைக்கு அறிவுரை !
ஈரானை தாக்கினால் இஸ்ரேல் அழிந்துபோகும் – ஈரான் தூதர் !
உ.பி. - மதக்கலவரத்தால் வீடிழந்த முஸ்லிம்களுக்கு ரூ 50,000
பிரதாப்கார் - உத்திரபிரதேசத்தில் நவாப்கஞ்ச் பகுதியில் உள்ள அஸ்தான் கிராமத்தில் தீவிரவாதக்கும்பலால் வீடுகள் எரிக்கப்பட்டு உடைமைகளை இழந்துள்ள முஸ்லிம்களுக்கு தலா ரூ 50,000 உதவித் தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜெ, சசிகலா மீதான ஊழல் வழக்கு விசாரணை தொடரும்- சுப்ரீம் கோர்ட்
நீதிபதி மலிக்கார்ஜூனய்யாவை நியமித்ததே சட்டவிரோதமானது: ஜெயலலிதா அதிரடி மனு !
வாக்கு வங்கியாக பயன்படுத்தப்படும் முஸ்லிம்கள் – பீகார் அமைச்சர் ஷாஹித் அலிகான் குற்றச்சாட்டு !
முஸ்லிம் சிறைக் கைதிகளை விடுதலை செய்யகோரி பெண்கள் அமைப்பினர்(NWF) பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்
திங்கள், ஜூன் 25, 2012
டாக்டர்.முஹம்மது முர்ஸி எகிப்திய குடியரசின் முதல் அதிபராக தேர்வு !
கடலுக்கு அடியில் 7,000 மீட்டர் ஆழத்துக்கு சென்று சீனர்கள் சாதனை !
அமெரிக்கா, ரஷியாவுக்கு அடுத்து விண்வெளியில் ஆய்வுக் கூடம்: சீனாவின் முயற்சி வெற்றி !
விண்வெளியின் ஆய்வு மையம் அமைக்கும் முயற்சியில் முக்கிய வெற்றியை எட்டியுள்ளது சீனா. அந்நாட்டு விண்வெளி வீரர்கள் தங்கள் விண்கலத்தை சோதனைமுறையில் அமைக்கப்பட்ட ஆய்வு கூடத்துடன் தங்கள் சொந்த முயற்சியில் வெற்றிகரமாக இணைத்தனர்.
செத்துப் போன தூக்குத் தண்டனை கைதிக்கு கருணை காட்டிய பிரதீபா பாட்டீல் !
எகிப்தை பாகிஸ்தானைப் போல மாற்ற திட்டம் – கார்டியன் !
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)