சிரோமணி அகாலிதள்(அமிர்தரஸ்) மற்றும் சில முஸ்லிம் அமைப்புகள் ரதயாத்திரைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அத்வானியின் ரதயாத்திரை வாகனங்கள் செல்வது சிறிது நேரம் தடைப்பட்டது. அழுகிய முட்டை வீசப்பட்டதால் அசுத்தமான அத்வானி பயணித்த வாகனத்தை சுத்தப்படுத்திய பிறகு யாத்திரை தொடர்ந்தது.
பதிந்தா, ஸாங்க்ரூர் ஆகிய மாவட்டங்களிலும் அத்வானியின் ரதயாத்திரைக்கு எதிராக போராட்டம் நடந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக