துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெளியிட்டுள்ள வழிகாட்டி நூலில் செய்யக்கூடாதவைகளாக 31 செயல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை மீறிச் செய்தால் 100 திர்ஹம் முதல் 2000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயினும், வண்டியில் உறங்குவது பற்றி அதில் குறிப்பிட்டிருக்கவில்லை. அதே சமயம், காத்திருப்பு தளங்கள், தங்குமிடங்கள், மெட்ரோ நிலைய்ங்கள் ஆகியவற்றில் உறங்கினால் அபராதம் விதிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக