இலங்கையில் முஸ்லிம்களுக்காக விற்பனைச் செய்யப்படும் ஹலால் (இஸ்லாமிய ஷரீஅத் சட்டப்பட்டி உண்ண அனுமதிக்கப்பட்டது) முத்திரைக்குத்தப்பட்ட உணவுப் பொருட்களை புறக்கணிக்க கோரி புத்த சாமியார்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இலங்கை இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள எம்பிலிபிட்டிய நகரில் நேற்று(திங்கட்கிழமை) புத்த சாமியார்கள் பெருமளவில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆளும் ஐக்கிய மக்கள்
புதன், டிசம்பர் 26, 2012
காங்கிரஸ் கட்சி பா.ஜ.கவின் பி டீம் ! : இ.எம்.அப்துல் றஹ்மான் !
திரூர்(கேரளா):குஜராத் மாநிலத்தில் பா.ஜ.கவின் பி டீமாக காங்கிரஸ் செயல்பட்டுவருவதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் தேசிய தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான இ.எம்.அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார் அவர்.
ஓரினச்சேர்க்கை திருமணம்:படைப்பின் நோக்கத்தையே தகர்த்துவிட்டது – போப் !
வடிகான் சிட்டி:மனித படைப்பின் நோக்கத்தையே தகர்ப்பதுதான் ஓரினச் சேர்க்கை திருமணம் என்று போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியை தெரிவிக்கும் வேளையில் அவர் ஓரினச்சேர்க்கைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டார். மேலும் அவர் கூறியது:ஆண், பெண் என்பது இறைவனின் படைப்பாகும்.அதனை மாற்ற முடியாது.ஓரினச்சேர்க்கை டெல்லியில் ஓடும் காரில் சிறுமி கறபழிப்பு! – அதிர்ச்சியூட்டும் அடுத்தடுத்த சம்பவங்கள்!
டெல்லி கல்லூரி மாணவி மீதான பாலியல் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் டெல்லியில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத்தைச் சேர்ந்த தலித் சிறுமியை அவரது வீட்டில் இருந்து 4 பேர் கடந்த 15-ம் தேதி டெல்லிக்கு
வெடிகுண்டு நிரப்பிய காரை பள்ளி குழந்தைகள் மீது மோத முயன்றவன் சீனாவில் கைது !
சீனாவில், பள்ளி சிறார்கள் மீது, காரை ஏற்றி கொல்ல முயன்ற நபரை, போலீசார் கைது செய்துள்ளனர்.இந்த சம்பவத்தில், 13 சிறுவர்கள், காயமடைந்துள்ளனர். சீனாவில் சில நாட்களுக்கு முன், ஹெனான் மாகாணத்தின், வென் ஷு நகருக்கு அருகே உள்ள, செங்பெங் கிராம பள்ளியில் நுழைந்த நபர், 22 பேரை கத்தியால் குத்தி காயப்படுத்தினான்.இதற்கிடையே, நேற்று,ஹுபி மாகாணத்தில், கார் நிறைய வெடிமருந்தை ஏற்றி வந்த மர்ம ஆசாமி, குழந்தைகள் மீது காரை
சாலையில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது: 2 பேர் பலி !
மியான்மரில் விமானம் அவசரமாக தரையிறங்கியதில் 2 பேர் பலியாயினர், 11 பேர் காயமடைந்தனர். மியான்மர் நாட்டின் யாங்கூன் நகரிலிருந்து ஹீஹோ என்ற நகருக்கு 65 பயணிகள் மற்றும் 6 சிப்பந்திகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்நிலையில் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக திடீரென விமானம் சாலை பகுதியில் தரையிறக்கப்பட்டது. இச்சம்பவத்தில் சாலையில் சென்று
செவ்வாய், டிசம்பர் 25, 2012
6வது முறையாக ஹிமாச்சலுக்கு முதல்வரானார் வீரபத்ர சிங் !
ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்றதன் மூலம் அக்கட்சியின் வீர்பத்ர சிங்(வயது 78) இன்று மாநில முதல்வராக பதவியேற்றார்.ஏற்கனவே 5 முறை மாநிலத்தின் முதல்வராக இருந்திருக்கும் வீர்பத்ரசிங்கிற்கு ஆளுநர் ஊர்மிளா சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவருடன் மேலும் சில அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். சிம்லாவிலுள்ள வரலாற்று புகழ்மிக்க ரிட்ஜ் மைதானத்தில் பதவி ஏற்புவிழா பாதுகாப்புடன் நடைபெற்றது. 68
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதிய தேசிய தலைவராக கே.முஹம்மது ஷெரீஃப் தேர்வு !
மலப்புரம்:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவராக கர்நாடகா மாநிலம் மங்களூரைச் சார்ந்த கே.முஹம்மது ஷெரீஃப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த 2 ஆண்டுகளுக்கான தேசிய நிர்வாகிகளுக்கான தேர்தல் கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள புத்தனத்தாணியில் நடந்த பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய அஸெம்ப்ளியில் நடந்தது.இதில் புதிய தேசிய தலைவராக கர்நாடகா மாநிலம் மங்களூரைச் சார்ந்த கே.முஹம்மது
சுனில் ஜோஷியை கொன்றது ராஜேந்தர் சவுத்ரி !
புதுடெல்லி: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியை, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு குற்றவாளியான ஹிந்துத்துவா பயங்கரவாதி ராஜேந்தர் சவுத்ரி கொலைச்செய்ததாக கருதப்படுகிறது.2007-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனில் ஜோஷி மர்மமான முறையில் கொலைச் செய்யப்பட்டான். இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளி அண்மையில் மத்திய பிரதேச மாநிலத்தில் வைத்து கைதுச் செய்யப்பட்ட ராஜேந்தர் சவுத்ரி என்று என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தங்களின் ரகசியங்கள் வெளியுலகிற்கு காவிரி டெல்டாவில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை !
திருத்துறைப்பூண்டி: காவிரி டெல்டா பகுதியான திருத்துறைப்பூண்டியில் நெற்பயிர்கள் கருகுவதைக் கண்டு விவசாயி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். திருத்துறைப்பூண்டி மேலகொற்கையைச் சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன். சம்பா சாகுபடிக்கு காவிரி நீரை நம்பி காத்திருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளில் இவரும் ஒருவர். தமது வயலில் நீரின்றி பயிர்கள் கருகுவதைக் கண்டு மனம் நொந்த கோபாலகிருஷ்ணன், வீட்டுக்குப் பின்புறத்தில் உள்ள மரத்தில் நேற்று இரவு
டெல்லி பலாத்கார எதிர்ப்புப் போராட்டத்தில் காயமடைந்த போலீஸ்காரர் மரணம் !
டெல்லி: டெல்லியில் பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் தாக்கியதில் காயமடைந்ததாக கூறப்படும் காவலர் சுபாஷ் தோமர் மரணமடைந்தார். இன்று காலை டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தின்போது தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்தார். இந்தியா கேட் பகுதியில் இந்த
TNTJ வினர் மீது தடியடி களத்தில் இந்திய தவ்ஹித் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் !
கடந்த வாரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் ஜாம்பஜார் கிளை சார்பாக டிசம்பர்-21ல் உலகம் அழியாது என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. இதற்கு எதுராக இந்து முன்னணியினர் முஸ்லிம்கள் மதக்கலவரத்தை தூண்டுகின்றனர்` TNTJ நிர்வாகிகளை கைது செய்! என நோட்டீஸ் வெளியிட்டு மதக் கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை கருவறுக்கும் நோக்கி செயல்பட்டனர். கலவரக்காரர்களான இந்துத்துவ பயங்கர வாதிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறை காவிகளின் துரையாக மாறி முஸ்லிம்களை பயங்கர வாதிகளை போல் சித்தரித்து, நள்ளிரவில் வீடு புகுந்து, பெண்களை கேவலமாக பேசி,
மீன்கள் அருங்காட்சியகத்தில் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே வந்த சுறா மீன் : 15 பேர் படுகாயம் ! (வீடியோ இணைப்பு)
சீனாவில் சாங்காய் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் பார்வையாளர்களை கவரும் விதமாக மீன்கள் அருங்காட்சியகம் ஒன்று இருக்கிறது. பெரிய கண்ணாடி தொட்டியில் பெரிய சுறா மீன்கள், சிறிய வகை வண்ணமீன்கள், ஆமைகள் போன்றவை வளர்க்கப்படுகிறது. இந்த மீன்களுக்கு நீச்சல் வீரர்கள் தொட்டிக்குள் இறங்கி உணவு வழங்குவார்கள். இப்படி உணவு வழங்கும் போது அதை ஏராளமானோர் நின்று வேடிக்கை பார்த்துக்
பெண்கள் நள்ளிரவில் இஷ்டத்துக்கு சுற்றித் திரியக் கூடாது. ஆந்திர அமைச்சரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு !
நம் நாட்டுக்கு நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது என்பதற்காக, பெண்கள், நள்ளிரவில், இஷ்டத்துக்கு சுற்றித் திரியக் கூடாது,'' என, ஆந்திர மாநில காங்., தலைவர் சத்யநாராயணா கூறியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, தான் பேசியதற்கு, அவர் வருத்தம் தெரிவித்தார். ஆந்திர மாநில, காங்., தலைவரும், மாநில போக்குவரத்து அமைச்சருமான, பொஸ்தா சத்யநாராயணா, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:நம் நாட்டுக்கு, நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது உண்மை
சீனாவில் பள்ளி வேன் தண்ணீரில் மூழ்கியது: 11 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக மரணம்
சீனாவில் குழந்தைகளை ஏற்றிச் சென்ற வான் கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் கிக்ஸி நகருக்கு அருகே, இன்று குழந்தைகளை ஏற்றிச் சென்ற வான் கட்டுப்பாட்டை இழந்து குளத்திற்குள் விழுந்து மூழ்கியது. இந்த விபத்தில் 11 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் 4 வயது முதல் 6 வயது வரைக்கும் உட்பட்டவர்கள். 4 குழந்தைகள், ஒரு ஆசிரியர் மற்றும் ஓட்டுநர் மட்டுமே பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். குழந்தைகளை ஏற்றிச் சென்ற வானில் 7 பேர் மட்டுமே
அமெரிக்க ராணுவ ஆலோசகரை சுட்டு கொன்ற ஆப்கான் பெண் போலிஸ் !
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ ஆலோசகரை பெண் பொலிஸ் அதிகாரியொருவர் சுட்டுக் கொன்றார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பொலிஸ் தலைமை அலுவலகத்திற்கு, அமெரிக்கா இராணுவத்தை சேர்ந்த ஆலோசகர் ஒருவர் சென்றார். அப்போது அங்கு நின்ற பெண் பொலிஸ் அதிகாரி திடீரென துப்பாக்கியால் சுட்டதில், இராணுவ ஆலோசகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை ஆப்கானிலுள்ள நேட்டோ படை செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். ஆனால் மரணமடைந்த ஆலோசகரின் பெயர்
உத்தரபிரதேசம்: கற்பழித்த கும்பல் பற்றி புகார் அளித்த பெண்ணை லாட்ஜில் அடைத்து போலீஸ் அதிகாரிகள் சீரழித்தனர் !
உத்தரபிரதேசம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் இந்து, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த மாதம் இவரை ஒரு கும்பல் கடத்திச் சென்று கற்பழித்து விட்டதாக இந்துவின் பெற்றோர், அக்பர்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் மான்சிங், இச்சம்பவம் தொடர்பாக பைசாபாத்தில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றுகூறி இந்துவை பைசாபாத்திற்கு அழைத்துச்
சட்டவிரோத குடியிருப்புகள்: ஐ.நா எதிர்ப்பை பொருட்படுத்தமாட்டோம்-நெதன்யாகு !
டெல் அவீவ்:ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீன் மண்ணில் சட்டவிரோத குடியிருப்புகளை கட்டுவதற்கு எதிராக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையை பொருட்படுத்தமாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். ஜெருசலம் இஸ்ரேலின் தலைநகர். ஐ.நா என்னக் கூறினாலும் பரவாயில்லை. குடியிருப்புக்களை கட்டத்தான் செய்வோம்’ என்று நெதன்யாகு திமிராக
திங்கள், டிசம்பர் 24, 2012
விண்வெளிக்கு சுற்றுலா செல்ல விண்கலம்: சோதனை ஓட்டம் வெற்றி !
விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் விசேட விண்கலத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ரிச்சர்ட் பிரான்சன் விமான நிறுவனம், மக்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக அறிவித்து இருந்தது. இதற்கான கட்டணம் தலா ரூ.1 கோடியே 10 லட்சம் என்றும் நிர்ணயித்தது. இதனையடுத்து ஏராளமானவர்கள் முன்பதிவு செய்தனர். இதனையடுத்து புதிய விசேட விண்லகம் தயாரிக்கப்பட்டது. அதிவேக சக்தி கொண்ட இந்த விண்கலத்தல் 2 விமானிகள் உட்பட 6 பயணிகள் என மொத்தம் 8 பேர் பயணம் செய்ய முடியும். இந்நிலையில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
















