இந்நிலையில் ஏர்இந்தியாவின் கனவு விமானமான போயிங் 787- ட்ரீம்லைனர் விமானம் நேற்று அமெரிக்காவில் முதன்முறையாக பரிசோதனை ஓட்டம் நடந்தது. இது வெற்றிகரமாக அமைந்ததாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்காவின் டிம்பெர்க், ரான்டிநெவ்லி ஆகிய 2 பைலட்டுகள் கலிபோர்னியாவின் சார்லஸ்டோன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 5 மணிநேரம் விமானத்தை இயக்கி பத்திரமாக தரையிறங்கி காட்டினர். விரைவில் ஏர்இந்தியா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக