கடந்த சில நாட்களுக்கு முன் ஐ.நா., சபையில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து ஆராய சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது பணியை இன்று துவக்கியது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த ஐ.நா.,வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி ஹர்பிந்தர் சிங் பூரி, ஐ.நா., சபையில் பாலஸ்தீனம் உறுப்பினர் நாடாக சேர, இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார். மேலும், கடந்த 1988ம் ஆண்டே, பாலஸ்தீனத்தை அங்கீகரித்த முதல் அரபு அல்லாத நாடு இந்தியா என்றும் அவர் தெரிவித்தார்.
செவ்வாய், நவம்பர் 01, 2011
ஐ.நா.,வில் பாலஸ்தீனம்: இந்தியா ஆதரவு!!!
கடந்த சில நாட்களுக்கு முன் ஐ.நா., சபையில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து ஆராய சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது பணியை இன்று துவக்கியது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த ஐ.நா.,வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி ஹர்பிந்தர் சிங் பூரி, ஐ.நா., சபையில் பாலஸ்தீனம் உறுப்பினர் நாடாக சேர, இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்தார். மேலும், கடந்த 1988ம் ஆண்டே, பாலஸ்தீனத்தை அங்கீகரித்த முதல் அரபு அல்லாத நாடு இந்தியா என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக