ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த மவ்ஜி கான் தனது முயற்சியால் போலீஸில் கான்ஸ்டபிளாக சேர்ந்தார். பின்னர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று டெல்லியில் உதவி கமிஷனராக பணியாற்றினார். பணியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு முஸ்லிம்களிடையே கல்வி-சமூக முன்னேற்ற பணிகளில் ஈடுபட்டார்.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான், சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் ஆகியோர் டெல்லியில் அவரது வீட்டிற்கு சென்று அனுதாபம் தெரிவித்தனர். மவ்ஜி கானுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக