
பர்ஜ் துபாய் கட்டடிடம் 2719 அடி உயரம் கொண்டது அதை கட்டி முடிக்க 5 வருடகாலம் ஆனது. ஆனால் சைனா கட்ட போகும் கட்டடம் 2749 அடி உயரம் கொண்டது வெறும் 90 நாட்களில் கட்டி முடிக்கப்பட இருக்கிறது.
சிந்திக்கவும்: சைனாவால் அது முடியும் அவர்கள் ஒலிம்பிக் போட்டியை நடத்திய விதத்தை வைத்தே அதை கணிக்க முடிகிறது. நாம நடத்திய காமன்வெல்த் போட்டியின் இலட்சணம் உலகமே சிரித்தது. உலகில் சீனாவுக்கு அதிக்கப்படியாக மக்கள் தொகையை கொண்ட ஒருநாடாக இருந்து கொண்டு ஒலிம்பிக்கில் ஒருதங்கம் வெல்ல தவம் கிடக்க வேண்டியது இருக்கிறது.
உகலம் முழுக்க சைனாவின் பொருட்கள் ஆக்கிரமித்துள்ளது. ஆனால் நம்ம பொருளாதார புலி மண்ணு மோகன் உள்நாட்டு உற்பத்தியை பெருக்கி மக்களுக்கு வேலை வாய்ப்புகளை கொடுத்து நாட்டை வளப்படுத்துவதை விட்டு பெப்சி, கொக்க கோலா, வால்மார்ட், இப்படி கார்பரேட் கொள்ளைகாரர்கள் இங்கே வந்து வியாபாரம் செய்து வேலையில்லாத மக்களுக்கு வேலை கொடுப்பான், இந்தியாவை வளப்படுத்துவான் என்று சாத்தான் போல் வேதம் ஓதுகிறார்.
SELF EMPLOY என்கிற சுய தொழில் செய்யும் நமது சிறுவணிகர்களின் வயிற்றில் அடித்து வேலையில்லா திண்டாட்டத்தை உண்டாக்க சதி செய்கின்றனர். மக்கள் விழிப்படைவார்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக