வியாழன், மே 31, 2012
ராணுவ தளபதி வி.கே.சிங் ஓய்வு பெற்றார் !
ராணுவ தளபதியாக இருந்த வி.கே. சிங் இன்று ஒய்வு பெற்றார். இதையொட்டி அவர் டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரை ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் வழியனுப்பி வைத்தனர். வி.கே.சிங் 42 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி உயர் பதவிகளை வகித்தார். வயது பிரச்சினையால் சர்ச்சையில் சிக்கிக்
இந்தியா முழுவதும் ரோமிங் கட்டணம் ரத்து: புதிய தொலைத் தொடர்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் !
இந்திய பொருளாதார வளர்ச்சி 5.3% ஆக சரிந்தது.. 9 ஆண்டுகளில் இல்லாத மாபெரும் வீழ்ச்சி !
டெல்லி: நடப்பு நிதியாண்டின் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4வது காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.3 சதவீதமாக சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 7.8 சதவீதமாக இருந்தது. கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது மாபெரும் சரிவாகும்.ரூபாய் மதிப்பில் வீழ்ச்சி உள்பட பல்வேறு காரணங்களால் 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி விகிதம் வெகுவாகக்
பெட்ரோல் விலை உயர்வு: தமிழகத்தில் 'பாரத் பந்த்' பிசுபிசுத்தது !
சென்னை: பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து பாஜக அழைப்பு விடுத்த பாரத் பந்த் தமிழகத்தில் படுதோல்வியடைந்தது. பஸ்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. பள்ளி, கல்லூரிகள் திறந்துள்ளன.
அரசு, தனியார் அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படுகின்றன.இன்று பஸ், ரயில்கள் வழக்கம் போல் ஓடும் என்றும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் வழக்கம் போல செயல்படும் என்றும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முழு
உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ்-பில்கேட்ஸ் சந்திப்பு !
தலைநகர் லக்னெüவில் நடந்த இந்தச் சந்திப்பின்போது, மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர். இந்தத் தகவலை சமாஜவாதி கட்சித் தலைவர் அனுப்ரியா படேல்
உலக செஸ் சாம்பியன்: விஸ்வநாதன் ஆனந்திற்கு குவியும் பாராட்டுகள்
பத்திரிகையாளர் சோலை மரணம் !
இட ஒதுக்கீடு:தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகும் !
சார் பெட்ரோல் இல்ல, லீவு வேணும்.. வீட்டுல இருந்தே வொர்க் பண்ணுங்க..''- ஐடி நிறுவன ஐடியாக்கள் !
ஆனால், கடந்த சில நாட்களாக டீசலுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால் அட்மின் மேனேஜர்களும்,
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு - நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து முறையீடு
பெட்ரோல்': மத்திய ஆட்சியில் இருந்து விலகுவோம் என்று சொல்லவில்லை: கருணாநிதி பல்டி !
நித்தி காரில் செருப்பு வீச்சு... தட்டிக் கேட்ட சீடருக்கு மக்கள் தர்ம அடி !
கஞ்சனூர்: நித்தியானந்தா கஞ்சனூர் சுக்கிரன் கோவிலுக்கு வந்தபோது அவரது கார் மீது செருப்புவீசி தாக்கப்பட்டது. இதைத் தட்டிக் கேட்ட அவரது சீடரை மக்கள் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர். கஞ்சனூரில் உள்ள அக்னீஸ்வர சாமி கோவில் எனப்படும் சுக்கிரன் கோவில் மதுரை ஆதீன மடத்திற்குட்பட்டது. இங்கு வந்து கணக்கு கேட்ட நித்தியானந்தாவின் இரு சீடர்கள் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில்
பாக்.கில் 59 ரூபாய், பங்களாதேஷில் 43 ரூபாய், இந்தியாவில் மட்டும் 78 ரூபாயா... ஸ்டாலின் கேள்வி !
புதன், மே 30, 2012
எதிர்ப்பையும் மீறி இலங்கை சென்றது பாரதியார் சங்க குழு !
என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் அரசியலிலிருந்து விலக தயார்: மன்மோகன் சிங் !
ஜூலை 9-ம்தேதி இணையதளம் முடக்கப்படலாம்: கூகுள் எச்சரிக்கை !
கிங் பிஷேர் வங்கி கணக்குகளை மீண்டும் முடக்கியது வருமான வரி துறை
டெல்லி: வருமான வரித்துறைக்கு பாக்கி வைத்ததால் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் மீண்டும் முடக்கப்பட்டுவிட்டன.கடந்த பல மாதங்களாக கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமானது நிதிச் சிக்கலால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. ஊழியர்களின் சம்பளத்துக்கும் கூட சிக்கலாகிப் போய் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வருமான வரித்துறைக்கு ரூ342 கோடி பாக்கி வைத்திருக்கிறது கிங்பிஷர்
சிரியா நிலவரம் - பஷாரைச் சந்தித்தார் கோபி அன்னான்
67,000 கிலோ லிட்டர் டீசலுடன் கப்பல் சென்னை வந்தது !
சென்னை: சென்னையில் ஏற்பட்டுள்ள டீசல் பற்றாக்குறையைப் போக்க கப்பல் மூலம் 67,000 கிலோ லிட்டர் டீசல் வந்துள்ளது. இதையடுத்து இன்று இரவுக்கு மேல் டீசல் தட்டுப்பாடு படிப்படியாக குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 7.50 என்று பெட்ரோலிய நிறுவனங்கள் உயர்த்தியது முதலே துயரம் தொடங்கி விட்டது. விலை உயர்வுக்கு முதலில் மக்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினர்
செவ்வாய், மே 29, 2012
இத்தாலியில் கடும் நிலநடுக்கம்: 8 பேர் பலி
எடியூரப்பாவுக்கு தொடரும் நெருக்கடி: மேலும் ஒரு வழக்குப் பதிவுச்செய்ய லோக் ஆயுக்தா ஆணை!
வழக்குரைஞர் வினோத் என்பவர் லோக் ஆயுக்த நீதிமன்றத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் பத்ராவதியில் 49 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தி இருந்தது.
பா.ஜ.கவின் என்.டி.ஏ கூட்டணி விரைவில் உடைந்து சிதறும் – லாலு பிரசாத் யாதவ்!
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த லாலு கூறியது: ‘குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக பாரதிய ஜனதா அறிவித்தவுடன் அந்தக் கூட்டணியிலிருந்து பல தோழமைக் கட்சிகள் வெளியேறும்; அந்தக் கட்சியிலேயே மோடியின் தலைமையை விரும்பாதவர்கள் இருப்பதால் அந்தக் கட்சியே பிளவுபடும்.
மியான்மர் நாட்டின் வளர்ச்சிக்காக 500 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கும் இந்தியா !
மியான்மர் நாட்டுக்கு பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக 500 மில்லியன் டாலர்(ரூ.2,800 கோடி) கடன் வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று கையெழுத்தானது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் 3 நாள் பயணமாக நேற்று முன் தினம் மியான்மருக்கு வந்தார். நேய்பிடாவில் அவர் மியாமன் அதிபர் தேயின் சேன்னை நேற்று
விமானிகளின் வேலை நிறுத்தத்தால் ஏர் இந்தியாவின் நஷ்டம் ரூபாய் 325 கோடி தான் !
நேற்று கூடிய ஏர் இந்தியாவின் மேலாண்மை குழு, விமானிகளின் வேலை நிறுத்தம் குறித்து விவாதித்ததாகவும்
சென்னைக்கு 67,000 கிலோ லிட்டர் டீசல் கப்பலில் வருகிறதாம் !
சென்னை: சென்னையில் மிகப் பெரிய அளவில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனால் டூவீலர்கள், ஆட்டோ, கார்கள், வேன்கள் என சகல தரப்பினரும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். சென்னையில் கிட்டத்தட்ட 80 சதவீத பங்குகள் மூ்டப்பட்டுள்ளன. இதனால் மக்கள் சொல்லணா துயரத்தை சந்தித்துள்ளனர். இந்த நிலையில் கப்பல் மூலம் 67,000 கிலோ லிட்டர் டீசல் வருவதாக
எகிப்து தேர்தல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: முர்ஸி- 58 லட்சம் வாக்குகள், ஷஃபீக்- 55 லட்சம் வாக்குகள் !
திங்கள், மே 28, 2012
நியூட்டன் போட்ட கணக்குக்கு தீர்வு கண்டு சாதனை படைத்த இந்திய மாணவன் !
லண்டன்: கடந்த 350 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்த ஒரு கணிதப் புதிருக்கு விடை கண்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார் 16 வயதேயான இந்திய மாணவன். இந்தக் கணிதப் புதிரைப் போடட்வர் மறைந்த சர் ஐசக் நியூட்டன் ஆவர். கடந்த 350 ஆண்டுகளாக உலக கணிதவியலாளர்களை குழப்பி வந்த புதிராகும் இது. கணித மேதைகள் பலரும் கூடஇந்தப் புதிருக்கு
17 பெண்களுடன் உறவுகொள்ள ரூ.130 கோடி செலவுசெய்த இத்தாலியின் முன்னாள் பிரதமர் !
அரசிடம் ரூ.13 லட்சம் கோடி கேட்கிறது திவாலான ஸ்பெயின் வங்கி !
அர்ஜெண்டினாவில் டயனோசரஸ் உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு !
என் மகன் கைதுக்கு சோனியாதான் காரணம்.. ஜெகன் தாயார் ஆவேசம் !
ஹைதராபாத்: என் மகன் அப்பாவி, அவனைக் கைது செய்ததன் பின்னணியில் சோனியா காந்திதான் உள்ளார் என்று சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகியுள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார் விஜயலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெகனை மூன்று நாட்களாக விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகள் நேற்று அவரைக் கைது செய்தனர். இதனால் ஆந்திராவின் பல மாவட்டங்களில்
ஆன்ட்ராய்டு ஃபோன்கள் திருட்டு போனால் கண்டுபிடிக்க....
AVG ஆண்டி வைரல் ஆப்ஸை ஆண்ட்ராய்டில் நிறுவினால் இலவசமாக போனின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க உதவுவதோடு, உரிமையாளர் நினைத்தால் சைரன் ஒலி எழுப்பச்செய்து திருடியவனை மாட்டச் செய்யலாம். மேலும், அதிலுள்ள டேட்டாக்களையும் அழிக்க முடியும் என்பதோடு இந்த போன் திருடப்படது என்று புதிய சிம்மைப் போட்டபிறகு அதிலுள்ள காண்டாக்ட்களுக்கு திருடன் பெயரிலேயே அவன் அறியாமல் குறுஞ்செய்தியும் அனுப்பும். எல்லாமே
இந்தியாவில் இணையதளங்களுக்கு ஹாக்கிங் அச்சுறுத்தல் – சி.இ.ஆர்.டி-இன் !
கொலைவெறி மணிக்கு கொலைக்கார மோடி கண்டனம்???!!!
மன்மோகன் நேர்மையானவர்: ஹஸாரே பல்டி !
இலங்கைக்கு விசிட் அடித்த தேமுதிக எம்.எல்ஏ. அருண்பாண்டியன் - அதிர்ச்சியில் உளவுத்துறை !
யாழ்ப்பாணம்: தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் இலங்கை விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வரும் நிலையில், தேமுதிக தனது சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண்பாண்டியனை இலங்கைக்கு சத்தம் போடாமல் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)