புதன், நவம்பர் 30, 2011
கடாபியின் மகன் சிக்கியது எப்படி: அதிரடி ரிப்போட் !
தொடர்ந்து 4 மாதங்கள் குறைந்த சக்தி தரும் உணவை சாப்பிட்டால் நீரிழிவு குணமாகும்; புதிய ஆய்வில் தகவல்
வளர்த்த கடா மாரில் பாயும் வினோதம்! பாஜகவுக்கு செக் வைக்கும் ஸ்ரீராமுலு!
பிரிட்டன் தூதரகம் மீது தாக்குதல் நடத்திய ஈரான் மாணவர்கள்
செருப்படி வாங்கிய 10 பிரபலங்கள் : பிளாஷ்பேக்
சமூக நீதி மாநாடு தரும் செய்தி
சமூக நீதியையும்,சம உரிமைகளையும் தேடி இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்கள் நடத்தி வரும் நீண்ட நெடிய போராட்டத்தின் மகத்தான வளர்ச்சிதான் கடந்த 26,27 தினங்களில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக நீதி மாநாடு. இந்தியாவின் நாலா புறங்களிலும் இருந்து வந்த பிரதிநிதிகள் ஒன்றிணைந்த மாநாட்டின் இரண்டாவது நாள், தேசத்தின் தலைநகரையே
மீண்டும் ஏமாந்த தமிழக மக்கள் :தமிழக முதல்வர் அவர்களுக்கு மொக்கையனின் மனம் திறந்த மடல்
தமிழகத்தில் உள்ள இரு பெரிய கட்சிகளுக்கும் நிர்வாகம் செய்யத் தெரியவில்லை என்பதைக் கடந்த ஆட்சியில் கருணாநிதி நிரூபணம் செய்த பிறகு ஆட்சியைக் கைப்பற்றிய ஆறே மாதத்தில் நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நீங்கள் பேருந்து கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியதுடன் பால் விலையையும் லிட்டருக்கு ரூ 6.25 உயர்த்தியுள்ளீர்கள். இது போதாதென்று மின்சாரக் கட்டணத்தையும் உயர்த்தி தமிழக மக்களின் வயிற்றில் பாலை வார்க்கப் போகிறீர்கள். இதற்க்கெல்லாம் நீங்கள் சொல்லும் காரணம், தமிழக பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டு இருக்கின்றன என்பதுவே. கடந்த ஐந்து வருடமாக தமிழகத்தை ஆண்ட கருணாநிதியே, "பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கக் காரணம், தமிழக மின்சார வாரியம் சுமார் 45000 கோடி அளவுக்குக்
லோக்பால் வரம்புக்குள் பிரதமர், சிபிஐ இல்லை: ஆனால், என்.ஜி.ஓக்கள் உண்டு; ஹசாரே குழுவுக்கு அரசு ஆப்பு வைத்தது
கட்டண உயர்வால் பஸ்களில் ஏறவே அஞ்சும் பயணிகள்-காற்று வாங்கும் அரசு பஸ்கள்
அன்னாவை 'அமுக்கிய' சில்லறை வணிகம்!; இத.. இதைத் தான் மத்திய அரசும் எதிர்பார்த்தது
இதில் ஒருமித்த கருத்தை எட்டி நாடாளுமன்றத்தை அமைதியாக
இருளர் பெண்கள் பலாத்காரம் தமிழக போலீசுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்!!!
செவ்வாய், நவம்பர் 29, 2011
2ஜி: ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகித் பல்வாவுக்கும் ஜாமீன் கிடைத்தது
பல்வாவும், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் ஆர்.கே. சண்டோலியாவும் ஜாமீன் கோரி
தமிழக போலிசாரால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இருளர் இன பெண்கள்
அன்னிய முதலீடு சில்லரை நிறுவனங்களை தீயிட்டு கொளுத்துவோம்: முலாயம் சிங் எச்சரிக்கை
தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!!!

திங்கள், நவம்பர் 28, 2011
பாப்புலர் ஃப்ரண்டின் லட்சியம் நிறைவேறும் – மஹந்த் ஆச்சார்ய சத்தியோந்திர தாஸ் மகராஜ்! ! !
புதுடெல்லி:பாப்புலர் ஃப்ரண்ட் முன்வைக்கும் லட்சியம் நிறைவேறியே தீரும் என ராமஜென்மபூமி கோயில் முக்கிய புரோகிதர் மஹந்த் ஆச்சார்ய சத்தியோந்திர தாஸ் மகராஜ் கூறியுள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்டின் சமூக நீதி மாநாட்டு பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது அவர் கூறியதாவது:
சீன இந்தியப் போர் மீண்டும் ஆரம்பிக்குமா ? இரகசியங்கள் அம்பலம்!!!
ரூ.50 லட்சம் நன்கொடை மோசடி வழக்கில் கிரண்பேடி மீது எஃப் ஐ ஆர்!
புதுடெல்லி : ரூ. 50 லட்சம் நன்கொடை மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில், டெல்லி மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, கிரண்பேடி மீது டெல்லி காவல்துறையினர் நேற்று மோசடி வழக்குப் பதிவு செய்தனர். காவல்துறையினர், துணை ராணுவத்தினரின் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு இலவச கணினி கல்வி கற்றுக் கொடுத்ததில் கிரண்பேடி மோசடியில் ஈடுபட்டதாக வக்கீல் தேவிந்தர் சிங் சவுகான் என்பவர் டெல்லி நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார். மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.50 லட்சம் நன்கொடை பெற்று, வேதாந்தா பவுன்டேஷனுடன் இணைந்து இந்த நிதி மோசடியில் ஈடுபட்டதாக கிரண்பேடி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஊமையாகிப்போன ஊடகங்கள்!!!

பல்லாயிரக்கணக்கான மக்கள் சங்கமித்த இடம்....!
எங்கே போனது ஊடகம்?
ஒரு வேளை ஊமையாகிப்போனதோ?
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா : ஒரு சமூக நல இயக்கம், கடந்த 1989 ஆம் ஆண்டிலே தொடங்கப்பட்டு ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறது. இந்தியாவின் கடைக்கோடி மாநிலமான கேரளாவிலிருந்து தொடங்கப்பட்ட இந்த பேரியக்கம்
கனிமொழிக்கு கிடைத்தது நிபந்தனை ஜாமீன்
நேட்டோவின் மன்னிப்பை நாங்கள் ஏற்க மாட்டோம்' : பாக். ராணுவம்
ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் வடமேற்கு மலைபகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ சோதனை சாவடி மீது அமெரிக்க கூட்டுப்படையான “நேட்டோ” ஹெலிகாப்டர்கள்
சமூகநீதிக்கான போராட்டத்தில் புதிய வரலாற்றை படைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநாடு நிறைவுற்றது
புதுடெல்லி:ஒடுக்கப்பட்ட-சிறுபான்மை மக்களின் சமூகநீதிக்கான போராட்டத்தில் புதிய வரலாற்றை படைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநாடு நிறைவுற்றது.அரபிக்கடல் பகுதியில் உருவான நவீன சமூக இயக்கம் யாத்திரைகளுக்கு இடையே கற்களையும், முட்களையும் தாண்டி வரலாற்று நினைவுச் சின்னங்களின் அழகு நிறைந்த மாநகரத்தின் இதயத்தை தன் வசப்படுத்தியது. இரண்டு தினங்களாக
ரீசார்ஜ் மோசடி: அனில் அம்பானி சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு!!!
அவருடைய மனைவி, ரிலையன்ஸ் செல்போன் சிம்கார்டு வாங்கி இருந்தார்.
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்!!!
தினமும் தவறாமல் நடை பயிற்சி மேற்கொண்டால் எடை குறையும், தசை வலுவடையும், இதயநோய்கள்
மாவோயிஸ்டு தலைவர் கிஷான்ஜி 6 முறை சுட்டுக்கொல்லப்பட்டார்
ஆனால் அவர் போலி என் கவுண்டரில் கொல்லப்பட்டதாக
இணையதளத்தில் ஆபாச போட்டோ, வீடியோ வெளியிட்டால் 5 ஆண்டு சிறை!!!
அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை ஏமாற்றுகின்றன – ஃபதேஹ்பூர் ஷாஹி இமாம்
புதுடெல்லி:முஸ்லிம்களின் மோசமான சூழ்நிலையை சச்சார் கமிட்டி சுட்டிக்காட்டிய பிறகும் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை ஏமாற்றுவது தொடர்கிறது என டெல்லி ஃபதேஹ்பூரி ஷாஹி இமாம் முஃப்தி முஹம்மது முகர்ரம் அஹ்மத் கூறியுள்ளார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சமூக நீதி மாநாட்டையொட்டி நடைபெற்ற மில்லி கன்வென்சனை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது
எனக்கு பின்னால் ரகசிய சக்திகள் இல்லை – இம்ரான்கான்!!!
பெஷாவர்:’எனது அரசியல் கட்சியின் வளர்ச்சிக்கு பின்னணியில் எந்த ரகசிய சக்தியும் இல்லை’ என தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவரும், பாக்.கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் கூறியுள்ளார். பெஷாவரில் நடந்த கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் அவர். தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் வளர்ச்சிக்கு தடைபோட முடியாது.
ஞாயிறு, நவம்பர் 27, 2011
அதிகாலை எழுந்தால் ஸ்லிம் ஆகலாம்!!!
துபாய்: மெட்ரோவில் உறங்கினால் 300 திர்ஹம் அபராதம்!!!
இது நல்லதுக்கில்ல... நாசமா போயிடுவீங்க! - ஜெ ஆட்சி பற்றி சீமான்
எல் சல்வடார் நாட்டில் அடுத்தடுத்து 700 முறை நில அதிர்வு-மக்கள் அச்சம்
சங்க்பரிவார்கள் நடத்திய குண்டுவெடிப்புகள் சமூகங்களை பிளவுப்படுத்தியுள்ளது – சுரேஷ் கெய்ர்னார்
புதுடெல்லி:சங்க்பரிவாரம் நடத்திய குண்டுவெடிப்புகள் முஸ்லிம்களை பாதுகாப்பு அற்றவர்களாகவும், பீதிவயப்படுபவர்களாகவும் மாற்றியது மட்டுமல்ல, சாதாரண ஹிந்து-முஸ்லிம் மக்களிடையே ஆபத்தான பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது என அகில இந்திய தேசிய மதசார்பற்ற பேரவையின் தேசிய கன்வீனர் டாக்டர்.சுரேஷ் கெய்ர்னார் கூறியுள்ளார்.
ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?

மொரோக்கோ தேர்தல்:இஸ்லாமிய கட்சிக்கு வெற்றி
அரசிற்கு கூடுதல் அதிகாரத்தை உறுதிச்செய்யும் புதிய அரசியல் சட்டத்தின் கீழ் மொராக்கோவில் நடந்த முதல் பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய கட்சியான ஜஸ்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் பார்டி(பி.ஜெ.டி) பெருவாரியான இடங்களை கைப்பற்றியுள்ளது. முதல் கட்ட தேர்தல் முடிவுகள் வெளியானபோது 395 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் பி.ஜெ.டி 80 இடங்களை கைப்பற்றியுள்ளது. இக்கட்சி அதிக இடங்களை கைப்பற்றிய கட்சியாகும் என உள்துறை அமைச்சர் தய்யிப் ஷெர்காவி அறிவித்துள்ளார்.
உதவிகள் நிறுத்தினார் கிலானி நேட்டோ படை குண்டு மழை பாக். வீரர்கள் 28 பேர் பலி
இஸ்லாமாபாத்:வடமேற்கு பாகிஸ்தானில் பழங்குடியினர் வாழும் பகுதியில் ராணுவ செக்போஸ்டின் மீது நேட்டோ படை நடத்திய விமானத் தாக்குதலில் 28 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 11 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். மெஹ்மந்த் மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸலாலா கிராமத்தில் உள்ள
வன்முறையை தூண்டும் ஹஸாரே: திக்விஜய் சிங்
புதுடெல்லி:அன்னா ஹஸாரே வன்முறையை தூண்டுவதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் சீக்கிய இளைஞர் ஒருவரால் கன்னத்தில் அறையப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் அன்னா ஹஸாரே,’அந்த இளைஞர், சரத்பவாரை ஒரு தடவைதான் அடித்தாரா?
சமூகநீதி மாநாட்டிற்கு உற்சாகமான துவக்கம்!!!
புதுடெல்லி:வரலாற்றின் ராஜபாதையில் புதிய காலடித் தடங்களை பதித்துக்கொண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இரண்டு நாள் மாநாடு திரளான மக்கள் ஆதரவுடன் உற்சாகமாக துவங்கியது.நேற்று காலை 9.30 மணிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் நட்சத்திரம் பதித்த மூவர்ண கொடியை ஏற்றி மாநாட்டை துவக்கி வைத்தார்.
வெள்ளி, நவம்பர் 25, 2011
பாராசிட்டமால் மரணம்: நிபுணர்கள் எச்சரிக்கை
தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.படிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)