
காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளிடமிருந்தும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்காது. காங்கிரஸ் கட்சி ஆட்சி புரியும் மஹராஷ்ட்ரா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் முஸ்லிம்களின் நிலைமை, மோடி ஆளும் குஜராத்திற்கு சமமாக உள்ளது. இவ்விரண்டு மாநிலங்களிலும் முஸ்லிம் அப்பாவி இளைஞர்களை அரசு சிறையில் அடைத்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக