
" இலங்கைக்கு இந்தியா மிகவும் நட்பு நாடாக உள்ளது. எங்களது வளர்ச்சியில் இந்தியா எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறத" என்றார்
அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் இந்தியத் தூதராக இருந்த அசோக் கந்தா இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சிறப்பாக செய்துள்ளார் என்று நன்றி தெரிவித்தார். "இலங்கைக்கு உதவி செய்வதில் முதன்மையான நாடாக இந்தியா உள்ளது. போருக்குப் பிறகு நாங்கள் செய்த மறுவாழ்வு திட்டங்களை இந்தியா பாராட்டியுள்ளது" என்றும் அமைச்சர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக