திங்கள், மார்ச் 23, 2015

மலேசியாவில் கொத்தடிமையாக நடத்தப்பட்ட இந்திய இளைஞன் மீட்பு : இன்று விசாரணை!!!

சென்னை கிருஸ்ணாநகரை சேர்ந்த பர்விஸ் மாலிக் என்னும் முஸ்லிம் இளைஞனை சிவா என்னும் நபர் மலேசியாவில்  உள்ள உணவகம ஒன்றிற்க்கு  வேலை  தருவதாக கூறி  அழைத்து சென்று தனது வீட்டில் கொத்தடிமையாக வைத்து சித்தரவதை செய்துள்ளார் .

மேலும்  பர்விஸ்சை நிச்சல் குளத்தில் முக்கி முச்சு திணரவைத்து கொடுமை செய்துள்ளார். உணவு ஏதும் கொடுக்காமல் தனது விட்டில் வளர்க்கும் நாயை குளிப்பாட்டுவதும் , மாட்டு மலத்தை அள்ளுவது போன்ற  கடுமையான வேலை வாங்கி துன்புறுத்தி வந்தார்.

பர்விஸ்சை தனது 5 வேலை தொழுகையை தொழ விடாமல் தடுத்தது  சாமி சிலைகளை வணங்க வற்புறுத்தினான் . சிலைகளை வணங்க மறுத்ததால் பர்விஸ்சை மொட்டைபோட்டு   நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்தினான் உச்சகட்டமாக பன்றி இறைச்சியை கட்டாய படுத்தி உன்ன வைத்தான். சித்தரவதைகலை தாங்க முடியாமல்அந்த  இளைஞன் அங்கு வேலை செய்யும் ஒருவரின் மொபைல் போனில் தனது குடும்பத்தாருடன்  தொடர்பு கொண்டுஅவருக்கு  நடந்த கொடுமைகளை கூறினார் .தனது பிள்ளையின் நிலையை கேட்ட பெற்றோர்கள் துடிதுடித்தனர் .

பர்விஸ்ன் தந்தை ஜமால் முகம்மது   சென்னையில் உள்ள  S D P I கட்சியினரை தொடர்பு கொண்டு உதவியை கோரினர் . உடனே துரித நடவடிக்கையில் இறங்கிய S D P I கட்சியினர் இந்தியாவில் உள்ள மலேசிய தூதரகத்தை தொடர்பு கொண்டு நடந்த நிலவரத்தை தெரியபடுத்தினார்.

மேலும் மலேசியாவில் உள்ள I M I M அமைப்பினர் உதவுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்த உடனே துரித நடவடிக்கையில் இறங்கிய காவல் துறையினர்  15 - 3- 15  அன்று இரவு சிவா விட்டிற்குள் அதிரடியாக நுழைந்து பர்விசை மீட்டனர் . மொட்டை தலையுடன்  உடல் மெலிந்து பயந்த நிலையில்  மீட்கப்பட்ட  அந்த இளைஞன் தற்சமயம் காவல்துறையின் பாதுகாப்பில் உள்ளார். இன்று  விசாரணை நடைபெறள்ளது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக