வியாழன், ஏப்ரல் 18, 2013

அணைத்து இயக்கங்கள்,கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பாக மதுரையில் ஆர்ப்பாட்டம் !

  • வெடிகுண்டு என்ற பெயரில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் காவல் துறையினரால் கைது செய்து சிதர்வதைக்கு உள்ளாக்கபடுவதை கண்டித்து அணைத்து இயக்கங்கள்,கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பாக மதுரையில் (18.04.13 ) நடந்த ஆர்பாட்டத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.முஹம்மது நசுருதீன்,பாப்புலர் பிரண்ட் மாநில செயலாளர் இலியாஸ்,கேம்பஸ் பிரண்ட் மாநில பொருளாளர் பக்ருதீன்,மறுமலர்ச்சி முஸ்லிம்லீக் நிறுவனர் அ.சா.உமர் பாருக்,சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி மாநில பொது செயலாளர் பி.அப்துல் ஹமீத்,பாபுலர் பிரண்ட் மாநில பொது செயளலாளர் காலித் முஹம்மது,ஐ.என்.டி.ஜே. மாநில செயலாளர், மக்கள் ஜனநாயக கட்சி கே.எம் .செரிப் , எ.ஐ.ஐ.சி.மாநில தலைவர் ஆபுருதீன் மன்பஈ, முன்னால் ஐக்கிய ஜமாஅத் மாவட்ட தலைவர் ராஜா ஹசன் அலி ஆகியோர் கலந்து கொண்டு காவல்துறைனரின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தங்களது கண்டன உரையை பதிவு செய்தனர் ,, இறுதியாக பாப்புலர் பிரண்ட் மதுரை மாவட்ட செயலாளர் இதிரீஸ் நன்றி உரை ஆற்ற இதில் ஆய்ரதிற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொள்ள ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக