சனி, மார்ச் 10, 2012

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஊடுருவிய உளவுத்துறை அதிகாரி!

புதுடெல்லி:பத்திரிகையாளர் ஸய்யித் முஹம்மது அஹ்மத் கஸ்மியின் கைதை கண்டித்து டெல்லி பத்திரிகையாளர்கள் யூனியன் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஊடுருவிய டெல்லி போலீஸ் ஸ்பெஷல் செல் உளவுத்துறை அதிகாரியை பத்திரிகையாளர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.டெல்லி ப்ரஸ் க்ளப்பில் இச்சம்பவம் நடைபெற்றது. பத்திரிகையாளர்கள் சந்திப்பு துவங்கும் முன்பு அதிகாரியை ப்ரஸ் க்ளப் நிர்வாகிகள் வெளியேற்றியிருந்தனர். ஆனால், பத்திரிகையாளர்கள் சந்திப்பு துவங்கிய பிறகு யாரும் காணாமல் உள்ளே நுழைந்துள்ளார் அந்த

பயங்கரவாதி தொகாடியாவின் முஸ்லிம் எதிர்ப்பு உரை: கஷ்மீரில் மோதல், ஊரடங்கு உத்தரவு!

 ஸ்ரீநகர்:கஷ்மீரில் எல்லை மாவட்டமான ரஜவ்ரியில் ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில உலக பொதுச்செயலாளர் பிரவீன் தொகாடியாவின் விஷம் கக்கும் உரையால் கலவர சூழல் உருவாகியுள்ளது.

கஸ்மிக்காக போராடுவோம்: டெல்லி பத்திரிகையாளர்கள் சங்கம் !

Shauzab and Turab (black shirt) sons of arrested journalist Muhammad Ahmad Kazmi, consoling each other at a press conference along with other senior journalists.
Photo By: Parveen Negi புதுடெல்லி:இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான மூத்த பத்திரிகையாளர் ஸய்யித் முஹம்மது அஹ்மத் கஸ்மிக்கு பத்திரிகையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது இஃப்திகார் கிலானிக்கு மீது தொடுக்கப்பட்ட வழக்கிற்கு சமமான வழக்காகும் என்றும், சில தனிப்பட்ட விருப்பங்களின்

இஸ்ரேலின் நிர்பந்தத்​தால் ஈரான் பத்திரிகையா​ளரை கைது செய்​த இந்திய அரசு !

Indian national Syed Mohammad Kazmiபுதுடெல்லி:இஸ்ரேல் தூதரக காரில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் இஸ்ரேலின் நிர்பந்தம் காரணமாக இந்திய அரசு ஈரான் பத்திரிகையாளரை கைது செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்லியில் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான ஸய்யித் முஹம்மது அஹ்மத் கஸ்மி சில உருது பத்திரிகைகளிலும், ஈரானில் சில பத்திரிகைகளிலும் எழுதிய இஸ்ரேலுக்கு

வெள்ளி, மார்ச் 09, 2012

இந்தியாவின் கருப்பு பட்டியலில் இஸ்ரேலிய ராணுவ தொழிற்சாலை !

IMI one of six firms blacklisted by Indiaடெல்லி:இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான ராணுவ வர்த்தகம் சூடு பிடித்துள்ள நிலையில் இஸ்ரேலின் முக்கிய ராணுவ தளவாட உற்பத்தியாளரான இஸ்ரேல் ராணுவ தொழிற்சாலை (Isreal  military  industries ) இந்தியாவால் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் ஒப்பந்தங்களை பெற லஞ்சம் தொடர்பான வேளைகளில்

ரஷ்யாவில் புடினுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது !

Huge protests against Putin victoryமாஸ்கோ:ரஷ்ய அதிபர் தேர்தலில் விலாடிமீர் புடினின் கட்சியான யுனைடெட் ரஷ்ய பார்டி மிகப்பெரிய அளவில் முறைகேடுகளை தேர்தலில் மேற்கொண்டதாக குற்றம் சாட்டி மாஸ்கோவில் எதிர்கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். புடினின் தேர்தலை ரத்துச்செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று எதிர்கட்சிகளின் தலைவர் அலக்ஸி நவல்னி அறிவித்துள்ளார்.

ஆஃப்கானில் குண்டுவெடிப்பு:ஆறு பிரிட்டீஷ் ராணுவ வீரர்கள் பலி !

6 British Soldiers Are Killed in Afghanistanஹெல்மந்த்:தெற்கு ஆப்கானிஸ்தானில் ஹெல்மந்தில் சாலை அருகே குண்டுவெடித்து ஆறு பிரிட்டீஷ் ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பிரிட்டீஷ் ராணுவ வீரர்கள் சென்றுகொண்டிருந்த வாகனம் வெடிக்குண்டில் மோதி குண்டுவெடித்துள்ளது. இதில் 5 பேர் யார்க்‌ஷையர் ரிகைமெண்ட் பட்டாலியனை சார்ந்தவர்கள். ஒருவர் ட்யூக் லங்காஸ்டர்ஸ்

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு இலவச மருந்துகள்: ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு அறிவிப்பு !

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு இலவச மருந்துகள்: ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு அறிவிப்புஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் பதிலளித்த மருத்துவ கல்வி அமைச்சர் ஆர்.எஸ்.சிப் கூறியதாவது- மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவச மருந்துகள் வழங்கபடும். மேலும், மாநிலத்தில் சுகாதாரத்தை

கூடங்குளம் வரும் சாலைகள் மூடப்படுகின்றன ! ஜார்ஜ் ஆக்ஷன் பின்னணி !

அணு உலைக்கு எதிராக கூடங்குளத்தில் நடந்துவரும் போராட்டம், இப்போது 'சஸ்பென்ஸ்’ கட்டத்தில் இருக்கிறது. இது வரை, போராட்டத்துக்கு மாநிலஅரசு எந்தத் தடையும் விதித்தது இல்லை, யாரையும் கைது செய்யவும் இல்லை. 

கச்சத்தீவில் இந்திய,இலங்கை மீனவர்களின் கண்ணீர்க் கதையை கேட்ட டக்ளஸ் தேவானந்தா !

தமிழக மீனவர்களின் அத்தனைத் துயரங்​களுக்கும் காரணம் என்று சுட்டிக் காட்டப்படும் கச்சத் தீவில் கடந்த வாரம் புனித அந்தோணியார் கோயில் திருவிழா நடந்தது. இந்த விழாவின்போது, டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் நடந்த இரண்டு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் கூட்டம் கண்ணீரும் கம்பலையுமாக முடிந்திருக்கிறது.
முதலில், டக்ளஸ் தேவானந்தா

பூமியை தாக்கும் சூரியப்புயலால் விமான சேவை பாதிப்பா? விஞ்ஞானிகள் அச்சம் !

Solar Storm Attacking Planet Earth Todaசூரியனில் உருவாகியுள்ள புயல், பூமியின் காந்த களத்தை தாக்கியுள்ளது. இதனால், மின் தொகுப்பை இணைத்து வழங்கும் கிரிட், செயற்கைக்கோள் இயக்கம், விமானப் போக்குவரத்து பாதை ஆகியவை பாதிக்கப்படலாம் என, விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். சூரியனின் மேல்மட்டத்தில் எழுந்துள்ள அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல், நேற்று பூமியின் காந்த களத்தை

வியாழன், மார்ச் 08, 2012

உலகில் முதல் பணக்காரர் கார்லோஸ் சிலிம்: ரூ.3 லட்சம் கோடிக்கு அதிபதி !

உலகில் முதல் பணக்காரர் கார்லோஸ் சிலிம்: ரூ.3 லட்சம் கோடிக்கு அதிபதிஅமெரிக்காவில் இருந்து வெளிவரும் பொருளாதார பத்திரிக்கையான போபர்ஸ் ஆண்டு தோறும் உலக பணக்காரர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இப்போது புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் மெக்சிகோ நாட்டு டெலிபோன் நிறுவன அதிபர் கார்லோஸ் சிலிம் முதல் பணக்காரராக தேர்வு பெற்றுள்ளார். அவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.3 லட்சத்து 45

சமாஜ்வாதி கட்சிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் வாழ்த்துக்கள் !

புதுடெல்லி: நடந்து முடிந்த உத்திர பிரதேச சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த சமாஜ்வாதி கட்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது. கடந்த 2007 ஆம் பகுஜன் சமாஜ் கட்சியிடம் ஆட்சியை இழந்த சமாஜ்வாதி கட்சி தற்போது நல்ல முன்னேற்றத்தை கண்டு மீண்டும் உத்திரபிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஜாதியின் பெயரைக்கொண்டும் அவர்களது வாக்குகளைக்கொண்டும் ஜெயித்துவிடலாம் என்ற மாயாவதியின் கனவு தகர்க்கப்பட்டு ஜாதியையெல்லாம்

ஈரானை தாக்கினால் கடுமையான எதிர்விளைவுகள் உருவாகும்: இந்தியா எச்சரிக்கை!

வாஷிங்டன்:ஈரானுக்கு எதிரான தாக்குதல் மேற்காசியாவில் கடுமையான எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் வீரேந்திர பால்,இந்தியாவின் சார்பாக கூறியதாவது:

குஜராத்:தாயையும் மகனையும் தீவைத்து கொளுத்தி படுகொலைச்செய்த வழக்கில் குற்றவாளிகளான இந்துத்துவ தீவிரவாதிகள் விடுதலை!


அஹ்மதாபாத்:2002-ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது தாயையும் மகனையும் தீவைத்து கொளுத்தி கொடூரமாக படுகொலைச் செய்த குற்றவாளிகள் இந்துத்துவ தீவிரவாதிகள்    6 பேரை நீதிமன்றம் ஆதாரம் இல்லாததால் விடுதலைச் செய்துள்ளது.
ஏப்ரல் 21-ஆம் தேதி கோமதிபூரில் இந்த கொடூர படுகொலை சம்பவம் நிகழ்ந்தது.

புதிய தகவலால் பரபரப்பு..பின்லேடன் உடலை கடலில் வீசவில்லை . அமெரிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது !

அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் பின்லேடன் கடந்த ஆண்டு மே 2-ந்தேதி பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார். அபோதாபாத்தில் பதுங்கி இருந்த அவரை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது?. பின்னர், அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கவில்லை. மாறாக வடக்கு அரபிக் கடலில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரது உடல் கடலில் வீசப்படவில்லை. மாறாக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல்

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: மதிமுகவுக்கு SDPI ஆதரவு !

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் அமைச்சர் கருப்பசாமி இறந்ததால் அந்தத் தொகுதிக்கு இடைதேர்தல் அர்விக்கபட்டுள்ளது. இத்தேர்தலில் திமுக, அதிமுக, தேதிமக, மதிமுக உட்பட முக்கிய கட்சிகள் அனைத்தும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், SDPI கட்சி சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மதிமுக வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி செய்தியாளர்களிடம் பேசும்போது,

தேர்தல் முடிந்துவிட்டதால் பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு நெருக்கடி !

ஐந்து மாநில தேர்தல்கள் முடிந்த நிலையில் பெட்ரோல் விலையை 5 ரூபாய் வரை உயர்த்தும் படி, எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசைக் கோரி வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை உயர்த்திக் கொள்ளும் உரிமை, இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்குஅளிக்கப்பட்டுள்ளது. ஆனால் டீசல், மண்ணெண்ணை, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்தும் அதிகாரம்

ஹிந்துத்துவவாதிகளின் நயவஞ்சகதால் இந்தியா ஒரு போதும் வல்லரசாக முடியாது : லண்டன் ஆய்வில் பரபரப்பு தகவல் !

லண்டன் : இந்தியா வல்லரசாகும் வாய்ப்பில்லை என லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்து வந்தாலும், வல்லரசாகும் வாய்ப்பு இந்தியாவுக்கு இல்லை என ”இந்தியா - தி நெக்ஸ்ட் சூப்பர் பவர்?” என லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  2009 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன், ”இந்தியா ஒரு வல்லரசு” என தெரிவித்ததை இந்தக் கட்டுரை

முலாயம் வெற்றிக்கு முஸ்லிம்களே காரணம்: மாயாவதி பரபரப்புத் தகவல் !

லக்னோ: இப்போது நடைபெற்ற பொதுத் தேர்தலில் தங்களுக்கு எதிரான கட்சியான பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்து விடும் என முஸ்லிம்கள் பயந்து  முலயாம்சிங்கின் சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களித்துவிட்டனர் என்று உத்தரப்பிரதேசத்தில் பதவி விலகும் முதல்வரான  மாயாவதி கூறியுள்ளார்.
தேர்தல் தோல்வியையடுத்து உ பி மாநில ஆளுநர் பி.எல்.ஜோஷியிடம் இன்று தமது பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்த மாயாவதி, அதன்பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "நான் ஆட்சிக்கு வரும்போது மிக மோசமான நிலையில் இருந்த உத்தரப் பிரதேச மாநிலத்தில்

புதன், மார்ச் 07, 2012

தேர்தலில் முறைகேடுகள் நடந்ததை ஒப்புக்கொள்கிறார் புடின் !


ரஷ்ய அதிபர் தேர்தலில் விதிமீறல்கள் நடந்தது உண்மை தான் என்று வெற்றி பெற்ற விளாடிமிர் புடின் நேற்று ஒப்புக் கொண்டுள்ளார். ரஷ்ய அதிபர் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதில் பதிவான ஓட்டு எண்ணிக்கை முடிவில் பிரதமர் விளாடிமிர் புடின் 63 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் 3வது முறையாக ரஷ்ய

ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவில் கிராமம் மூழ்கியது: 37 பேர் பலி !

ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவில் கிராமம் மூழ்கியது: 37 பேர் பலிஆப்கானிஸ்தானின் வடமேற்கில் பதாக்ஷான் மாகாணம் மலைப்பகுதிகளால் ஆனது. தற்போது இங்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள ஷிகாய் மாவட்டம் முழுவதும் பனி மூடிக்கிடக்கிறது. இந்த நிலையில், அங்குள்ள ஒரு கிராமம் பனிச்சரிவில் சிக்கி மூழ்கியது. இதனால், அங்கிருந்த பெரும்பாலான வீடுகள் பனிக்கட்டிக்குள் மூழ்கின.

செக் மோசடி வழக்கு: அசாருதீனுக்கு ரூ. 15 லட்சம் அபராதம் விதித்தது கோர்ட் !

செக் மோசடி வழக்கு: அசாருதீனுக்கு ரூ. 15 லட்சம் அபராதம் விதித்தது கோர்ட்டு
 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன். இவர் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாகவும் உள்ளார். டெல்லியைச் சேர்ந்தவரான சஞ்சய் சோளங்கி என்ற தொழில் அதிபரிடம் முகமது அசாருதீன் சொத்து விற்பனை குறித்து ரூ. 1.5 கோடிக்கான செக்கை கொடுத்தார். ஆனால், அசாருதீன் வங்கி கணக்கில் பணம் இல்லாத காரணத்தினால் அவை திரும்பி வந்தன.

காங்கிரஸை கைவிட்ட முஸ்லீம்கள்.. மாயாவதியை கைவிட்ட தலித்கள் !

லக்னெள: உத்தரப் பிரதேசத்தில் வெறும் 3.3 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை முலாயம் சிங் யாதவ் தோற்கடித்துள்ளார். இந்த 3.3 சதவீத வாக்கு வித்தியாசம் முலாயம் சிங் யாதவுக்கு கூடுதலாக 127 இடங்களைத் தந்துள்ளன.

பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிரான ஊடகங்களின் அவதூறுப் பிரச்சாரம்: சமூக ஆர்வலர்கள், அறிவுஜீவிகள் கண்டனம் !

popular front of indiaபுதுடெல்லி:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக ஊடகத்துறையின் ஒரு பகுதியினர் திட்டமிட்டு நடத்தி வரும் அவதூறு பிரச்சாரத்திற்கு சமூக ஆர்வலர்கள், அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேசிய அளவில் பிரபலமான தலைவரான செய்யது ஸஹாபுதீன்(முன்னாள் எம்.பி), விடுதலை

உ.பி தேர்தல்:69 முஸ்லிம்கள் வெற்றி! 64 தொகுதிகளில் 2-வது இடம் !

At least 69 Muslim candidates won the electionலக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 69 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். 64 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள்2-வது இடத்தை பிடித்துள்ளனர். கடந்த தேர்தலை(2007) விட இந்த தடவை முஸ்லிம் வேட்பாளர்கள் 13 பேர் கூடுதலாக வெற்றிப் பெற்றுள்ளனர். 2007-ஆம் ஆண்டு 56 முஸ்லிம்

இந்தியாவுக்கு மின்சாரம் தர தயார் – ஈரான் அறிவிப்பு!

      டெஹ்ரான்:எரிவாயு குழாய் திட்டம் முடங்கிய சூழலில் அதற்கு பதிலாக இந்தியாவுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்ய தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை குறித்து ஈரான் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அந்நாட்டின் எண்ணெய்துறை அமைச்சர் மஜீத் கூறியுள்ளார்.
எரிசக்திகளுக்காக புதிய திட்டங்களை துவக்கும் இந்தியாவுக்கு ஈரானின் ஒத்துழைப்பு கிடைக்கும்

கிருஷ்ணகிரியில் குண்டு வெடிப்பு ஒருவர் பலி : ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் சதியா?

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே டீக்கடை அருகில் திடீரென குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். சீனிவாசன் என்பவர் ராணுவத்தில் பணியாற்றுபவர். இவர் சொந்த ஊர் ஊத்தங்கரை அருகே உள்ள மோட்டான் கொட்டாய். சீனிவாசன் தனது நண்பர் ஒருவருடன் நேற்று(திங்கள்கிழமை) மாலை ஊத்தங்கரை பகுதியில் உள்ள

அயோத்தியில் தோற்ற பாஜக !

அயோத்தி : உத்தர பிரதேச தேர்தலில் அடித்த சமாஜ்வாதி அலையில் தேசிய கட்சிகளான பாஜகவும் காங்கிரஸும் அடித்து செல்லப்பட்டது. இவ்வலையில் அவ்விரு கட்சிகளின் முக்கிய கோட்டைகளான அயோத்தியும் அமேதியும் கூட சமாஜ்வாதி கட்சியினால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. பாபர் மசூதி – ராமர் கோவில் பிரச்னையை வைத்து பாஜக அரசியல் செய்த காலத்திலிருந்தே அயோத்தி பாஜகவின் கோட்டையாக இருந்தது. 1991ல் இருந்து அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பிஜேபியின் லல்லு சிங் இம்முறை சமாஜ்வாதி கட்சியின் இளம் மாணவ தலைவரான தேஜ் நாராயண்

கப்பல் படையினர் சிறையில் அடைப்பு: இந்திய தூதரை அழைத்து இத்தாலி கண்டனம்

தமிழக மீனவர்கள் இருவரைச் சுட்டுக் கொன்ற வழக்கில் கைதான, இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டதற்கு , இத்தாலி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அமைச்சர், இந்திய தூதரை ‌அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளர். கேரளா அருகே அரபிக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, அவ்வழியே சென்ற "என்ரிகா லக்சி' என்ற கப்பலின் பாதுகாவலர்கள்

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் மூன்றடுக்கு மாடி இடிந்து விழுந்து 9 பேர் படுகாயம் !

பிலிப்பைன்ஸ் நாட்டில், நேற்று, 5.2 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து, 350 கி.மீ., தொலைவில் உள்ளது மஸ்பட்டி. மலை நகரமான இங்கு, ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
நேற்று காலை, 5.2 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டதில், மூன்றடுக்கு மாடி ஒன்று இடிந்து விழுந்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியேறி, சாலைகளில்

வங்க தேசத்தில் சவுதி அரேபியாவின் தூதர் மர்ம நபரால் சுட்டு கொல்லபட்டார் !

வங்கதேசத்தில், சவூதி அரேபியா நாட்டின் தூதர் , நடந்து சென்ற போது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். வங்கதேச நாட்டிற்கு சவூதி அரேபியா பலவழிகளில் பெருமளவு நிதி அளித்து வழங்கிவருகிறது.இந்நிலையில் சவூதி அரேபியா தூதர் காலிஃப் அல்-அலி, 43 என்பவர் நேற்று தனது வீட்டிலிருந்து மாலை நடைபயிற்சிக்காக சென்றார்.  வீட்டிலிருந்து சில அடி தூரம் சென்ற போது எதிரே காரில் வந்த ஒருவன் துப்பாக்கியால் தூதரை சுட்டுவிட்டு தப்பியோடிவி்ட்டதாக போலீசார்

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: உ.பி. மக்களுக்கு அகிலேஷ் உறுதி

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று உத்தரப் பிரதேச மக்களுக்கு சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவரும், முலாயம் சிங் யாதவின் மகனுமான அகிலேஷ் யாதவ் உறுதி கூறினார்.
\உத்தரப் பிரதேசத்தில் தனிப் பெரும்பானமையுடன் சமாஜ்வாடி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.  இந்த வெற்றிக்கு, முலாயம் சிங்கின் மகனும், கட்சியின் மாநிலத் தலைவருமான அகிலேஷ்

மரணம் வரை நீதிக்காக போராடுவேன்! – ஸாகியா ஜாஃப்ரி உறுதி!


 அஹ்மதாபாத்:குஜராத் இனப்படுகொலையின் போது கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் கட்சியின் எம்.பி இஹ்ஸான் ஸாப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி தனது 73-வது வயதிலும் நீதிக்கான போராட்டத்தை தொடர்கிறார். மரணம் வரை போராடுவேன் என்ற உறுதியான நிலைப்பாட்டில் அவர் உள்ளார்.

ராகுல்காந்தியின் உத்தரப்பிரதேச கனவு கலைந்தது !

2007-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் வெறும் 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ், 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 22 இடங்களில் வெற்றிபெற்று பிற கட்சிகளை ஆச்சரியப்பட வைத்தது.  இதையடுத்து ஆட்சியை கைப்பற்றும் குறிக்கோளுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார்.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்!

   டெல்லி:5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவின் படி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் முலாயாம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அக்கட்சியின் வேட்பாளர்கள் 224 தொகுதிகளில் வென்றுள்ளனர் இரண்டாவது இடத்தை ஆளும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், 3வது இடத்தை பாஜகவும் பிடித்துள்ளன. காங்கிரஸ் 4வது

செவ்வாய், மார்ச் 06, 2012

ஈரானுக்கு வக்காலத்து வாங்குகிறதா சீனா?

அணுச்சக்திவளப் பாவனையைக் காரணம் காட்டி ஈரான் மீது தடைகளை விதிப்பதை அனேகமான உலக நாடுகள் எதிர்க்கின்றன" என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் யாங் ஜியேச்சி குறிப்பிட்டுள்ளார்.
இன்று (06.03.2012) சீன நாடாளுமன்ற அமர்வின்பின் செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், "ஈரான்மீதான தடைகள் ஒருதலைப்பட்சமானவை.

உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக அமெரிக்காவும், இஸ்ரேலும்: நோம் சோம்ஸ்கி!

noam chomsky வாஷிங்டன்:உலகை அமைதிக்கு உண்மையில் அச்சுறுத்தலாக திகழ்வது அமெரிக்காவும், இஸ்ரேலும் என்று சர்வதேச சமூகம் நம்புவதாக பிரபல அமெரிக்க சிந்தனையாளர் நோம் சோம்ஸ்கி கூறியுள்ளார். ஈரான் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் உலகம் முழுவதும் பரப்புரைச் செய்தாலும் மக்கள் அதனை நம்பவில்லை

சிறுபான்மை கல்விக்காக 5 துணைக் குழுக்கள்!

     புதுடெல்லி:சிறுபான்மை கல்விக்காக 5 துணைக் குழுக்களை உருவாக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
சிறுபான்மையினருக்கு தொழில் அடிப்படையிலான கல்வி திட்டத்தை அமுல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களை முன்னிறுத்தி

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி !

 அணு ஆயுதத்தை சுமந்து சென்று நிர்ணயித்த இலக்கை துல்லியமாகத் தாக்கவல்ல பாகிஸ்தானின் புதிய ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது. ஹட்ஃப்-2 அல்லது அப்தலி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து சென்று 180 கிலோ மீட்டர் தூரம் வரை தாக்கவல்லது. தரையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தை தாக்கவல்லது. இந்தியாவின் பகுதிகளை குறிவைத்து தாக்கும் வண்ணம் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
 இந்த ஏவுகணை திங்கள்கிழமை

ஈராக்:தாக்குதலில் 27 போலீஸ்காரர்கள் படுகொலை

பாக்தாத்:மேற்கு ஈராக்கில் ஹதீஸா நகரத்தில் நடந்த தொடர் தாக்குதலில் 27 போலீஸ்காரர்கள் பலியாகினர். பாதுகாப்பு படையினரின் செக்போஸ்டுகளை குறிவைத்து துப்பாக்கிய ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதல் ஒரு மணிநேரம் நகரத்தை பீதி வயப்படுத்தியது.  இரண்டு மூத்த போலீஸ் அதிகாரிகளை வீடுகளில் இருந்து கடத்திச் சென்று கொலைச் செய்யப்பட்டதுடன் தாக்குதல்

காஷ்மீர் பாதுகாப்பு படையினர் மீது 304 வழக்குகள் பதிவு !

காஷ்மீர் மாநில உள்ளூர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் ஆகி‌யோர் மீது கடந்த மூன்று ஆண்டுகளில் 304 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜம்முகாஷ்மீர் சட்டசபையில், மாநில சட்டம் ஒழுங்கு குறித்த கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்து வெளியிடப்பட்ட