சனி, மார்ச் 10, 2012
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஊடுருவிய உளவுத்துறை அதிகாரி!
இஸ்ரேலின் நிர்பந்தத்தால் ஈரான் பத்திரிகையாளரை கைது செய்த இந்திய அரசு !
புதுடெல்லி:இஸ்ரேல் தூதரக காரில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் இஸ்ரேலின் நிர்பந்தம் காரணமாக இந்திய அரசு ஈரான் பத்திரிகையாளரை கைது செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்லியில் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான ஸய்யித் முஹம்மது அஹ்மத் கஸ்மி சில உருது பத்திரிகைகளிலும், ஈரானில் சில பத்திரிகைகளிலும் எழுதிய இஸ்ரேலுக்கு வெள்ளி, மார்ச் 09, 2012
ரஷ்யாவில் புடினுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது !
மாஸ்கோ:ரஷ்ய அதிபர் தேர்தலில் விலாடிமீர் புடினின் கட்சியான யுனைடெட் ரஷ்ய பார்டி மிகப்பெரிய அளவில் முறைகேடுகளை தேர்தலில் மேற்கொண்டதாக குற்றம் சாட்டி மாஸ்கோவில் எதிர்கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். புடினின் தேர்தலை ரத்துச்செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று எதிர்கட்சிகளின் தலைவர் அலக்ஸி நவல்னி அறிவித்துள்ளார்.ஆஃப்கானில் குண்டுவெடிப்பு:ஆறு பிரிட்டீஷ் ராணுவ வீரர்கள் பலி !
ஹெல்மந்த்:தெற்கு ஆப்கானிஸ்தானில் ஹெல்மந்தில் சாலை அருகே குண்டுவெடித்து ஆறு பிரிட்டீஷ் ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பிரிட்டீஷ் ராணுவ வீரர்கள் சென்றுகொண்டிருந்த வாகனம் வெடிக்குண்டில் மோதி குண்டுவெடித்துள்ளது. இதில் 5 பேர் யார்க்ஷையர் ரிகைமெண்ட் பட்டாலியனை சார்ந்தவர்கள். ஒருவர் ட்யூக் லங்காஸ்டர்ஸ் கச்சத்தீவில் இந்திய,இலங்கை மீனவர்களின் கண்ணீர்க் கதையை கேட்ட டக்ளஸ் தேவானந்தா !
தமிழக மீனவர்களின் அத்தனைத் துயரங்களுக்கும் காரணம் என்று சுட்டிக் காட்டப்படும் கச்சத் தீவில் கடந்த வாரம் புனித அந்தோணியார் கோயில் திருவிழா நடந்தது. இந்த விழாவின்போது, டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் நடந்த இரண்டு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் கூட்டம் கண்ணீரும் கம்பலையுமாக முடிந்திருக்கிறது.
முதலில், டக்ளஸ் தேவானந்தா
பூமியை தாக்கும் சூரியப்புயலால் விமான சேவை பாதிப்பா? விஞ்ஞானிகள் அச்சம் !
சூரியனில் உருவாகியுள்ள புயல், பூமியின் காந்த களத்தை தாக்கியுள்ளது. இதனால், மின் தொகுப்பை இணைத்து வழங்கும் கிரிட், செயற்கைக்கோள் இயக்கம், விமானப் போக்குவரத்து பாதை ஆகியவை பாதிக்கப்படலாம் என, விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். சூரியனின் மேல்மட்டத்தில் எழுந்துள்ள அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல், நேற்று பூமியின் காந்த களத்தை வியாழன், மார்ச் 08, 2012
உலகில் முதல் பணக்காரர் கார்லோஸ் சிலிம்: ரூ.3 லட்சம் கோடிக்கு அதிபதி !
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் பொருளாதார பத்திரிக்கையான போபர்ஸ் ஆண்டு தோறும் உலக பணக்காரர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இப்போது புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் மெக்சிகோ நாட்டு டெலிபோன் நிறுவன அதிபர் கார்லோஸ் சிலிம் முதல் பணக்காரராக தேர்வு பெற்றுள்ளார். அவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.3 லட்சத்து 45 சமாஜ்வாதி கட்சிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் வாழ்த்துக்கள் !
புதுடெல்லி: நடந்து முடிந்த உத்திர பிரதேச சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த சமாஜ்வாதி கட்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது. கடந்த 2007 ஆம் பகுஜன் சமாஜ் கட்சியிடம் ஆட்சியை இழந்த சமாஜ்வாதி கட்சி தற்போது நல்ல முன்னேற்றத்தை கண்டு மீண்டும் உத்திரபிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஜாதியின் பெயரைக்கொண்டும் அவர்களது வாக்குகளைக்கொண்டும் ஜெயித்துவிடலாம் என்ற மாயாவதியின் கனவு தகர்க்கப்பட்டு ஜாதியையெல்லாம் புதிய தகவலால் பரபரப்பு..பின்லேடன் உடலை கடலில் வீசவில்லை . அமெரிக்காவில் அடக்கம் செய்யப்பட்டது !
அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் பின்லேடன் கடந்த ஆண்டு மே 2-ந்தேதி பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார். அபோதாபாத்தில் பதுங்கி இருந்த அவரை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது?. பின்னர், அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கவில்லை. மாறாக வடக்கு அரபிக் கடலில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரது உடல் கடலில் வீசப்படவில்லை. மாறாக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல் சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: மதிமுகவுக்கு SDPI ஆதரவு !
சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் அமைச்சர் கருப்பசாமி இறந்ததால் அந்தத் தொகுதிக்கு இடைதேர்தல் அர்விக்கபட்டுள்ளது. இத்தேர்தலில் திமுக, அதிமுக, தேதிமக, மதிமுக உட்பட முக்கிய கட்சிகள் அனைத்தும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், SDPI கட்சி சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மதிமுக வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி செய்தியாளர்களிடம் பேசும்போது,
தேர்தல் முடிந்துவிட்டதால் பெட்ரோல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு நெருக்கடி !
ஐந்து மாநில தேர்தல்கள் முடிந்த நிலையில் பெட்ரோல் விலையை 5 ரூபாய் வரை உயர்த்தும் படி, எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசைக் கோரி வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை உயர்த்திக் கொள்ளும் உரிமை, இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்குஅளிக்கப்பட்டுள்ளது. ஆனால் டீசல், மண்ணெண்ணை, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்தும் அதிகாரம்
ஹிந்துத்துவவாதிகளின் நயவஞ்சகதால் இந்தியா ஒரு போதும் வல்லரசாக முடியாது : லண்டன் ஆய்வில் பரபரப்பு தகவல் !
லண்டன் : இந்தியா வல்லரசாகும் வாய்ப்பில்லை என லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்து வந்தாலும், வல்லரசாகும் வாய்ப்பு இந்தியாவுக்கு இல்லை என ”இந்தியா - தி நெக்ஸ்ட் சூப்பர் பவர்?” என லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன், ”இந்தியா ஒரு வல்லரசு” என தெரிவித்ததை இந்தக் கட்டுரை
முலாயம் வெற்றிக்கு முஸ்லிம்களே காரணம்: மாயாவதி பரபரப்புத் தகவல் !
தேர்தல் தோல்வியையடுத்து உ பி மாநில ஆளுநர் பி.எல்.ஜோஷியிடம் இன்று தமது பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்த மாயாவதி, அதன்பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "நான் ஆட்சிக்கு வரும்போது மிக மோசமான நிலையில் இருந்த உத்தரப் பிரதேச மாநிலத்தில்
புதன், மார்ச் 07, 2012
தேர்தலில் முறைகேடுகள் நடந்ததை ஒப்புக்கொள்கிறார் புடின் !
ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவில் கிராமம் மூழ்கியது: 37 பேர் பலி !
ஆப்கானிஸ்தானின் வடமேற்கில் பதாக்ஷான் மாகாணம் மலைப்பகுதிகளால் ஆனது. தற்போது இங்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள ஷிகாய் மாவட்டம் முழுவதும் பனி மூடிக்கிடக்கிறது. இந்த நிலையில், அங்குள்ள ஒரு கிராமம் பனிச்சரிவில் சிக்கி மூழ்கியது. இதனால், அங்கிருந்த பெரும்பாலான வீடுகள் பனிக்கட்டிக்குள் மூழ்கின.செக் மோசடி வழக்கு: அசாருதீனுக்கு ரூ. 15 லட்சம் அபராதம் விதித்தது கோர்ட் !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன். இவர் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாகவும் உள்ளார். டெல்லியைச் சேர்ந்தவரான சஞ்சய் சோளங்கி என்ற தொழில் அதிபரிடம் முகமது அசாருதீன் சொத்து விற்பனை குறித்து ரூ. 1.5 கோடிக்கான செக்கை கொடுத்தார். ஆனால், அசாருதீன் வங்கி கணக்கில் பணம் இல்லாத காரணத்தினால் அவை திரும்பி வந்தன.
உ.பி தேர்தல்:69 முஸ்லிம்கள் வெற்றி! 64 தொகுதிகளில் 2-வது இடம் !
லக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 69 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். 64 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள்2-வது இடத்தை பிடித்துள்ளனர். கடந்த தேர்தலை(2007) விட இந்த தடவை முஸ்லிம் வேட்பாளர்கள் 13 பேர் கூடுதலாக வெற்றிப் பெற்றுள்ளனர். 2007-ஆம் ஆண்டு 56 முஸ்லிம் இந்தியாவுக்கு மின்சாரம் தர தயார் – ஈரான் அறிவிப்பு!
எரிசக்திகளுக்காக புதிய திட்டங்களை துவக்கும் இந்தியாவுக்கு ஈரானின் ஒத்துழைப்பு கிடைக்கும்
கிருஷ்ணகிரியில் குண்டு வெடிப்பு ஒருவர் பலி : ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் சதியா?
அயோத்தியில் தோற்ற பாஜக !
அயோத்தி : உத்தர பிரதேச தேர்தலில் அடித்த சமாஜ்வாதி அலையில் தேசிய கட்சிகளான பாஜகவும் காங்கிரஸும் அடித்து செல்லப்பட்டது. இவ்வலையில் அவ்விரு கட்சிகளின் முக்கிய கோட்டைகளான அயோத்தியும் அமேதியும் கூட சமாஜ்வாதி கட்சியினால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. பாபர் மசூதி – ராமர் கோவில் பிரச்னையை வைத்து பாஜக அரசியல் செய்த காலத்திலிருந்தே அயோத்தி பாஜகவின் கோட்டையாக இருந்தது. 1991ல் இருந்து அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பிஜேபியின் லல்லு சிங் இம்முறை சமாஜ்வாதி கட்சியின் இளம் மாணவ தலைவரான தேஜ் நாராயண் கப்பல் படையினர் சிறையில் அடைப்பு: இந்திய தூதரை அழைத்து இத்தாலி கண்டனம்
தமிழக மீனவர்கள் இருவரைச் சுட்டுக் கொன்ற வழக்கில் கைதான, இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டதற்கு , இத்தாலி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அமைச்சர், இந்திய தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளர். கேரளா அருகே அரபிக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, அவ்வழியே சென்ற "என்ரிகா லக்சி' என்ற கப்பலின் பாதுகாவலர்கள் பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் மூன்றடுக்கு மாடி இடிந்து விழுந்து 9 பேர் படுகாயம் !
நேற்று காலை, 5.2 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டதில், மூன்றடுக்கு மாடி ஒன்று இடிந்து விழுந்தது. மக்கள் வீட்டை விட்டு வெளியேறி, சாலைகளில்
வங்க தேசத்தில் சவுதி அரேபியாவின் தூதர் மர்ம நபரால் சுட்டு கொல்லபட்டார் !
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: உ.பி. மக்களுக்கு அகிலேஷ் உறுதி
\உத்தரப் பிரதேசத்தில் தனிப் பெரும்பானமையுடன் சமாஜ்வாடி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிக்கு, முலாயம் சிங்கின் மகனும், கட்சியின் மாநிலத் தலைவருமான அகிலேஷ்
ராகுல்காந்தியின் உத்தரப்பிரதேச கனவு கலைந்தது !
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்!
செவ்வாய், மார்ச் 06, 2012
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி !
இந்த ஏவுகணை திங்கள்கிழமை
ஈராக்:தாக்குதலில் 27 போலீஸ்காரர்கள் படுகொலை
பாக்தாத்:மேற்கு ஈராக்கில் ஹதீஸா நகரத்தில் நடந்த தொடர் தாக்குதலில் 27 போலீஸ்காரர்கள் பலியாகினர். பாதுகாப்பு படையினரின் செக்போஸ்டுகளை குறிவைத்து துப்பாக்கிய ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதல் ஒரு மணிநேரம் நகரத்தை பீதி வயப்படுத்தியது. இரண்டு மூத்த போலீஸ் அதிகாரிகளை வீடுகளில் இருந்து கடத்திச் சென்று கொலைச் செய்யப்பட்டதுடன் தாக்குதல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







