செவ்வாய், அக்டோபர் 22, 2013

மலேசியா: இஸ்லாமிய நற்பணி மன்றத்தின் நிறுவனர் "அறம்" அப்துல் சுபுஹான் காலமானார்!

இஸ்லாமிய சிந்தனையாளர், எழுத்தாளர், சமூக சேவகர், சமுதாய பணியினை வற்றாத இளமையோடு செயலாற்றி கொண்டிருந்த "இஸ்லாமிய நற்பணி மன்ற" நிறுவனர் "அறம்" அப்துல் சுபுஹான் அவர்கள் நேற்று காலமானார்.

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்"

அவருடைய மறுமையின் வாழ்கையை அல்லாஹ் சிறப்பானதாக ஆக்கி அருள்புரிவானாக! ஆமீன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக